Aran Sei

இந்து-இஸ்லாமியர்கள்

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ்வதை அனுமதிக்க மோகன் பகவத் யார்? – இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் என்ற மோகன் பகவத்தின் கருத்துக்கு ஒவைசி பதிலடி

nithish
இந்தியா எப்போதும் இந்துஸ்தானாகவே இருக்கும் என்றும், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்....

கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு – பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது வழக்குப் பதிவு

nithish
“லவ் ஜிகாதிகளிடமிருந்து நம் இந்து மகள்களை பாதுகாக்க வேண்டும்.வீட்டில் எப்போதும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால் காய்கறி...

24 மணி நேரமும் இந்து – இஸ்லாமியர் இடையே பாஜக வெறுப்புணர்வை பரப்பி வருகிறது – ராகுல்காந்தி பேச்சு

nithish
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நேற்று (டிசம்பர் 24) டெல்லியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பயணம் 108-வது...

பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றத்திலிருந்து நீதி கிடைக்கவில்லை என்றால், மக்கள் எங்கே செல்வார்கள்? – டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் கேள்வி

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

குஜராத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதித்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

கர்நாடகா: மசூதியில் காவி கொடி ஏற்றியதால் ஸ்ரீராம் சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்

nithish
கர்நாடகாவின் சிருங்கேரி நகரில் உள்ள மசூதியில் ஸ்ரீராம்சேனை அமைப்பினர் காவி கோடி ஏற்றியுள்ளனர். இதனால் ஸ்ரீராம்சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்...

கோவை கார் சிலிண்டர் விபத்து: அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம் – கோயில் நிர்வாகிகளை சந்தித்த பின்பு ஜமாத் நிர்வாகிகள் பேட்டி

nithish
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள்...

கோவை கார் சிலிண்டர் விபத்திற்கு மதசாயம் பூசி மதபதட்டதையும் உருவாக்க நினைக்கிறார்கள் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்

nithish
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தையும், கோவையில் மதபதட்டதையும் உருவாக்க நினைக்கும் சக்திகளையும், கோவை மாவட்ட...

மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன: மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- உச்சநீதிமன்றம் வேதனை

nithish
நாட்டில் இஸ்லாமியர்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த...

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது

nithish
இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் இக்பால் முகமது தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பால்...

“இஸ்லாமியர்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்களாக இல்லையா?” – பாஜக எம்எல்ஏ பேச்சு

nithish
இஸ்லாமியர்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்கள் ஆக இல்லையா? என்று பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் லாலன் பாஸ்வான்...

பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணி’ தேவை: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

nithish
பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணியை’ ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்...

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

nithish
அருந்ததி ராய் 1997 இல் புக்கர் பரிசை வென்ற “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” மற்றும் 2017 இல் மேன்...

‘வரலாற்றை மாற்ற முடியாது, ஒவ்வொரு மசூதிகளிலும் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து

nithish
கியான்வாபி மசூதி சர்ச்சை இன்றைக்கு உருவானது அல்ல. வரலாற்றை மாற்ற முடியாது. இதற்கெல்லாம் இப்போதைய இஸ்லாமியர்களோ, இந்துக்களோ காரணமில்லை என்று ஆர்எஸ்எஸ்...

குதுப் மினார்: 800 ஆண்டுகளாக வழிபாடுகளின்றி தெய்வம் இருந்து விட்டதென்றால், இனிமேலும் அப்படியே இருக்கட்டும் – டெல்லி நீதிமன்றம் கருத்து

nithish
குதுப் மினார் வளாகத்தில் இருந்ததாக கூறப்படும் ஒரு இந்து கோயிலை மீட்டெடுக்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிபதியின்...

‘மதரஸா’ என்ற வார்த்தையே ஒழிக்க வேண்டும்: இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான் – அசாம் முதல்வர் கருத்து

nithish
‘மதரஸா’ என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இஸ்லாமிய குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும்...

பாரதிய கிசான் யூனியனின் ‘ஹர ஹர மகாதேவ், அல்லாஹு அக்பர்’ முழக்கம்: இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு வழிவகுத்த பாபா குலாம் முகமது ஜௌலா

nithish
“அவர்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டார்கள். நான் (பாபா குலாம் முகமது ஜௌலா) அந்த முழக்கத்தில் ‘அல்லாஹு அக்பர்’ என்று...

கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17)...

உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

nithish
உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டாளிகளும் எழுப்புகிறார்கள் என்று உத்திரபிரதேச மாநிலத்தின்...

முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பேசாமல், பணவீக்கம், வேலையின்மை பற்றி பேசுங்கள்: பாஜகவிற்கு சஞ்சய் ராவத் அறிவுரை

nithish
“முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பற்றி பேசாமல் இந்திய மக்களின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை பற்றி பாஜக பேச வேண்டும்”...

ஜோத்பூர் கலவரம்: தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் வகுப்புவாத மோதலை பாஜக தூண்டி விடுவதாக காங்கிரஸ் குற்றசாட்டு

nithish
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மூன்று நாள் பரசுராமர் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. மே 2ஆம் தேதி இரவு, இரு சமூகத்தினரும்...

மகாராஷ்டிரா: இந்துக்கள் அதிகமாக வாழும் கிராமத்தில் உள்ள மசூதியின் ஒலிபெருக்கியை அகற்றக்கூடாது – கிராம சபை தீர்மானம்

nithish
மகாராஷ்டிராவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் தஸ்லா-பிர்வாடி என்ற கிராமத்தில் உள்ள ஒற்றை மசூதியிலிருந்து ஒலிபெருக்கியை அகற்றக் கூடாது என்று கிராம சபை...

வேலை ஜிகாத்: இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வேலை – சுதர்சன் தொலைக்காட்சியின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்திய தி வயர்

nithish
பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 பேரும் இஸ்லாமியர்கள் என்றும்...

டெல்லி: ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வந்தவர்கள் மசூதிக்குள் காவிக்கொடியை ஏற்ற முயன்றதால் கலவரம் வெடித்தது – பத்திரிக்கையாளர் ஹேமானி பண்டாரி தகவல்

nithish
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 16) நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் சென்றவர்கள் அங்கிருந்த ஒரு மசூதிக்குள் நுழைந்து காவிக்கொடிகளை...

டெல்லி கலவரம்: அனுமன் ஜெயந்தி பேரணியில் வன்முறை, 9 பேர் கைது – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

nithish
டெல்லியில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்றிரவு இந்து இஸ்லாமியர்களுக்கு...

குஜராத்: ராமநவமி ஊர்வலத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், மசூதிகள் இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதா?

nithish
ஏப்ரல் 10 அன்று, இந்தியா முழுவதும் ராம நவமியைக் கொண்டாடப் பல ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இந்த...

கர்நாடகா: வலதுசாரிகளின் நெருக்கடிக்கு மத்தியிலும் கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள்

nithish
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில் விழாக்களில் இஸ்லாமியர்கள் கடை போடக்கூடாது உள்ளிட்ட சம்பங்களுக்கு மத்தியில் உடுப்பியில் உள்ள ஸ்ரீ மாரியம்மா கோயிலில்...

ராஜஸ்தான்: இந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வகுப்புவாத மோதலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு

nithish
நேற்று (மார்ச் 2) ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக இரு சக்கர...

கர்நாடகா: இந்துத்துவாவினரின் நெருக்கடியால் திருவிழாவில் கடைகள் போட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

nithish
கர்நாடகாவில் உள்ள ஷிவமொக்கா நகரில் மார்ச் 22 அன்று முதல் 5 நாட்கள் நடைபெறும் கோட்டே மாரிகாம்பா ஜாத்ரா திருவிழாவில் இந்துக்கள்...

இந்து கோவில்களை பராமரிக்க இந்து தலைவர்கள் அடங்கிய குழு: பாகிஸ்தான் மத விவகார அமைச்சகம் அறிவிப்பு

News Editor
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகமான இந்துக்களின் கோவில்களைப் பராமரிப்பதற்காக முதன்முறையாக இந்து தலைவர்களின் குழுவை அமைத்துள்ளதாக நேற்று (டிசம்பர்...