Aran Sei

இந்துக்கள்

மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த சென்னை பல்கலைகழக மாணவர்களை கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்...

ஒடிசா: சூரிய கிரகணத்தின் போது பிரியாணி சாப்பிடும் திருவிழா நடத்தியவருக்கு கொலை மிரட்டல் – இந்துத்துவ அமைப்புகளின் புகாரால் 4 வழக்குகள் பதிவு

nithish
கடந்த அக்டோபர் 25 அன்று மாலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது என சொல்வதுண்டு. மேலும்...

பில்கிஸ் பானு வீட்டின் முன் பட்டாசு கடை போட்ட பாலியல் குற்றவாளிகள்: நாங்கள் அப்பாவிகள் ஏனெனில் இந்துக்கள் என தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் கருத்து

nithish
குஜராத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வீட்டின் முன் பாலியல் குற்றவாளிகள் பட்டாசு கடை போட்டு விற்பனை செய்து...

மனுதர்மம் பற்றி பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

nithish
இந்து மதம் மற்றும் மனுதர்மம் குறித்து பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திரம் இல்லை என்ற...

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணி’ தேவை: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

nithish
பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணியை’ ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்...

புதுவையில் மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தும் போராட்டம் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இந்து முன்னணி, பாஜகவினர் மோதல்

nithish
மனுதர்ம சாஸ்திரம் தொடர்பாக, புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் இந்து முன்னணி மற்றும் பாஜகவினரும் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பும் கற்கள்...

பாகிஸ்தான்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இந்துக்கள்

nithish
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு பாபா மதோதாஸ் கோவிலுக்குள் அடைக்கலம் கொடுத்து தங்களது மத நல்லிணக்கத்தை இந்து சமூகத்தினர்...

விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?

nithish
மகாத்மாவைக் கொன்ற பாரெட்டா (Baretta) கைத்துப்பாக்கியை நாதுராம் கோட்சேவுக்கு வழங்கிய குவாலியரின் டாக்டர் பார்ச்சூர்தான் சாவர்க்கருக்கு “விநாயக்” என்ற பெயரைச் சூட்டினார்....

வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் அக்னிபாத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் – திருமாவளவன்

nithish
அக்னிபாத் திட்டம் வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் நாசகர திட்டமாகும். இளைய தலைமுறையினரின் கனவைச் சிதைக்கும் இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும்...

கர்நாடகா: மசூதி அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் யோகா தினம் கொண்டாட பெங்களூரு மாநகராட்சியிடம் ஸ்ரீராம் சேனா கோரிக்கை

nithish
கர்நாடகாவின் சமராஜ்கோட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஜூன் 21 ஆம் தேதி யோகா தினம் கொண்டாட்டங்களை நடத்துமாறு ஸ்ரீராம் சேனா அமைப்பினர்...

’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி

nithish
மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்களின் வழித்தோன்றல்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்...

கடவுளை முட்டாளாக்கிய இஸ்லாமியர்கள் கோயில்களை இடித்து மசூதிகளை கட்டியுள்ளனர்: பாஜக தலைவர் ராம்சுரத் ராய் கருத்து

nithish
இஸ்லாமியர்கள் கடவுளை ஏமாற்றி இந்துக்களுக்குச் சொந்தமான அனைத்து கோயில்களையும் அபகரித்தனர் என்று பீகார் அமைச்சரும் பாஜக தலைவருமான ராம் சூரத் ராய்...

‘வரலாற்றை மாற்ற முடியாது, ஒவ்வொரு மசூதிகளிலும் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து

nithish
கியான்வாபி மசூதி சர்ச்சை இன்றைக்கு உருவானது அல்ல. வரலாற்றை மாற்ற முடியாது. இதற்கெல்லாம் இப்போதைய இஸ்லாமியர்களோ, இந்துக்களோ காரணமில்லை என்று ஆர்எஸ்எஸ்...

உ.பி: ஆலம் கீர் தர்ஹரா மசூதி பிந்து மாதவ் என்ற விஷ்ணு கோயிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது – இந்துத்துவவாதிகள் நீதிமன்றத்தில் மனு

nithish
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் பஞ்ச்கங்கா கட் பகுதியில் உள்ள ஆலம் கீர் தர்ஹரா மசூதி, வைணவர்களின் பிந்து மாதவ் கோயிலை இடித்துக்...

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இந்து மதகுரு

Chandru Mayavan
மதக் குழுக்களின் உரிமைகளை வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் மீறுவதாக கூறி அதை நீக்க வேண்டும் என்று மதுராவைச் சேர்ந்த...

கிணறுகள், குளங்கள் உள்ள அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
இந்தியா முழுவதும் கிணறு மற்றும் குளங்கள் அமைந்துள்ள அனைத்து பண்டைய கால மசூதிகளிலும் ரகசியமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச...

தனது அரசின் தோல்விகளை மறைக்கவே மதரஸாவுக்கு எதிராக அசாம் முதல்வர் பேசுகிறார் – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nithish
தனது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கவே மதரஸா பள்ளிக்கூடங்களுக்கு எதிராக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசி வருகிறார் என்று அசாம்...

‘மதரஸா’ என்ற வார்த்தையே ஒழிக்க வேண்டும்: இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான் – அசாம் முதல்வர் கருத்து

nithish
‘மதரஸா’ என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இஸ்லாமிய குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும்...

அசாம்: மதிய உணவுக்கு மாட்டிறைச்சியை எடுத்து சென்ற தலைமை ஆசிரியை – மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்த காவல்துறை

nandakumar
அசாமில் மதிய உணவிற்கு மாட்டிறைச்சி உணவை எடுத்து சென்றதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அசாமில் மாட்டிறைச்சிக்கு...

கியானவாபி மசூதி: சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனு

nithish
கியானவாபி மசூதிக்குள் உள்ள சிவலிங்கத்தின் அளவை அளக்கவும், அதைச் சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துத்த்துவவாதிகள் தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

கர்நாடகா: ‘ஜுமா மசூதி முன்பு அனுமன் கோயிலாக இருந்தது, ஆகவே அங்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்’ – இந்துத்துவாவினர் கோரிக்கை

nandakumar
திப்பு சுல்தான் காலத்து மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துத்துவாவினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்திய தொல்லியல் துறையால்...

இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் கடும் சரிவு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் மிக கடுமையான அளவு சரிந்துள்ளது. 1992-93 ஆம் ஆண்டில் 4.4 விழுக்காடாக இருந்த...

உ.பி: சனாதன தர்ம சபா நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அலிகார் மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ்

nithish
மே 1 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சனாதன தர்ம சபா என்ற நிகழ்ச்சி...

நகை தயாரிப்பில் இஸ்லாமியர்கள்: ஒப்பந்தத்தை ரத்து செய்த திருப்பதி தேவஸ்தானம்

nithish
திருமலை ஏழுமலையான் உட்பட பல கோவில்களில் தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் தயாரிக்கும் வேலையை ‘தணிகை கிராப்ட்’ என்ற நிறுவனம் மேற்கொண்டு...

ஜஹாங்கிர்புரி வன்முறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக்களும் இஸ்லாமியர்களும் பேரணி

nithish
ஏப்ரல் 16 அன்று டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்நிலையில் மத...

சார்தாம் யாத்திரையில் இந்து அல்லாதவர்கள் பங்கேற்க தடை விதியுங்கள் – உத்தரகாண்ட் முதல்வருக்கு இந்து சாமியார் கடிதம்

Chandru Mayavan
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியில் உள்ள சார் தாம்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட்...

மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? – சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கேள்வி

nithish
மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கப் போகிறார்களா என்று சிவசேனா கட்சியின்...

‘இஸ்லாமியர்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழவிடுங்கள்’ – எடியூரப்பா

Aravind raj
கர்நாடகாவில் நிலவும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்....

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

nithish
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 5...