Aran Sei

இந்தி

ஆங்கிலத்தில் பேசுங்கள் என கூறியும் தொடர்ந்து இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டனர்: மதுரை விமானநிலைய அதிகாரிகளைச் சாடிய சித்தார்த்

nithish
நடிகர் சித்தார்த் இன்று பதிவிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி சர்ச்சையை கிளப்பியுள்ளது. மதுரை விமானநிலையத்தில் ‘CRPF’ அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் தன்னிடம்...

உலகத்தோடு போட்டிபோட இந்தி உதவாது ஆங்கிலம் படியுங்கள்: ஏழைகளின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது – ராகுல் காந்தி குற்றசாட்டு

nithish
“அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். ஆகவே உலகத்தோடு போட்டிப்போட இந்தி...

குடிதண்ணீரில் இந்தி: சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம்? – திருமாவளவன் கண்டனம்

nithish
அண்மையில் சமூக வலைத்தளங்களில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைரலானது. அதில் தமிழில் ‘பாணி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியில் ‘பாணி’ என்றால் தண்ணீர்...

உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான் – இந்தியில் வாதிட்டவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

nithish
உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான், இந்தி கிடையாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய்...

தேசிய மொழியான இந்தி உங்களுக்கு தெரியாதா? – தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சிற்கு திமுக எம்.எல்.ஏ சிவா கண்டனம்

nithish
”தமிழ் அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி...

இந்தியை திணிக்க பாஜக கபட நாடகம் ஆடுகிறது – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
பாஜக இந்தியைத் திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாகக் கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

1965-ல் நேர்ந்த இந்தி எதிர்ப்பு எழுச்சியை விட, 2022ல் தமிழர்கள் கூடுதல் எழுச்சி பெற வேண்டும் – இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேச்சு

nithish
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஒன்றிய அரசின் உள்துறை...

‘அதிகாரமிக்கவர்களே புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக’: பாஜகவின் இந்தி மொழி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்

nithish
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர்...

ஒன்றிய அரசு இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

nithish
“இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட...

இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் ஒன்றிய அரசின் தேர்வுகளை நடத்துவதா? – கன்னடம் உள்பட மாநில மொழிகள் புறக்கணிப்புக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கண்டனம்

nithish
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதாக அறிவித்துள்ளது. கன்னடம் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய...

கல்வி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசு இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது – ராமதாஸ்

nithish
கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது....

ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளால் கல்வி உரிமைகளையும் பாஜக பறிக்கிறது – மு.க.ஸ்டாலின்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் இம்மாதம் 3-ம் தேதிவரை நடைபெறுகிறது....

ஐசிசிஆரில் தமிழ் புறக்கணிப்பு; மேடையில் தமிழைப் பாராட்டினால் போதுமா? – பிரதமருக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி

Chandru Mayavan
இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலில் (ஐசிசிஆர்) தமிழைப் புறக்கணித்துவிட்டு  மேடைகளில் மட்டும் தமிழ் மொழியை பாராட்டிப் பேசினால் போதுமா என்று பிரதமர்...

அயல்நாட்டு இருக்கைகளில் பேராசிரியர் நியமனம் – தமிழ் மொழியை புறக்கணித்த ஒன்றிய அரசு

Chandru Mayavan
வெளிநாடுகளில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப, இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சிலின் (ஐசிசிஆர்) விளம்பரம் வெளியாகி உள்ளது. இதில்,போலந்தின் 2 வருகை...

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் பட்டியலை திரும்ப பெற வேண்டும் – மக்களவை சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

Chandru Mayavan
நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியலை திரும்ப பெற கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன்...

புதிய இந்தியாவின் புதிய அகராதியில் அன்பார்லிமெண்டரி என்ற சொல்லுக்கு புதிய வரையறை உள்ளது – ராகுல் காந்தி கருத்து

nandakumar
புதிய இந்தியாவின் புதிய அகராதியில் அன்பார்லிமெண்ட்ரி என்ற சொல்லுக்கு புதிய வரையறை உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வார்த்தைகள் – மொழியைக் கண்டும் அஞ்சுகிறதா ஒன்றிய அரசு?

Chandru Mayavan
இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம்...

வாரணாசி விமான நிலையம் – சமஸ்கிருதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியீடு

Chandru Mayavan
கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சமஸ்கிருத மொழியில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இந்திய...

தமிழ்நாட்டில் ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் இந்தி உள்ளது: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கருத்து

nithish
தமிழ்நாட்டில் இந்தி மொழி என்பது ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் உள்ளது என்று தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். “நீங்கள்...

இலங்கையில் நிகழ்ந்தது போல் இந்தியாவிலும் நேரும் என்பதை பாஜக நினைவு கொள்ள வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

Chandru Mayavan
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே கட்சியாக பாஜக இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே ஆட்சியாக பாஜக...

‘இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம்’ – கங்கனா ரனாவத் ஆலோசனை

Aravind raj
நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை என்றும் அது சமஸ்கிருதமாக இருக்கலாம் என நினைக்கிறேன் என்றும் நடிகை கங்கனா ரனாவத்...

இந்தி பேச முடியாது என்றால் வெளிநாட்டிற்கு செல்லலாம் – உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் கருத்து

nandakumar
இந்தி பேச முடியாது என்றால் வெளிநாட்டிற்குச் செல்லலாம் என்று பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார்....

இந்தியாவின் தேசிய மொழி இந்தி தான்: ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கருத்து

nithish
இந்தியாவின் தேசிய மொழி இந்தி, மேலும் அது சில மாகாணங்களில் தாய்மொழியாகவும் உள்ளதால், அதனை நாங்கள் ஆதரித்து முன்னோக்கி எடுத்து செல்வோம்...

’ஒரே தேசம், ஒரே மொழி என்ற பாஜகவின் ஊதுகுழலாக அஜய் தேவ்கன் பேசியுள்ளார்’: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

nandakumar
இந்தியா பல மொழிகளின் தோட்டம், பல கலாச்சாரங்களின் பூமி, அதை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எச்.டி....

தேசிய மொழி சர்ச்சை: கிச்சா சுதீப்பின் கருத்தை வரவேற்றுள்ள ராம் கோபால் வர்மா: தென்னிந்தியாவில் பெரும் ஆதரவு

Aravind raj
வடஇந்திய நட்சத்திரங்கள் தென்னிந்திய நட்சத்திரங்களை பார்த்து பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்றும் அவர்கள்மீது பொறாமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் திரைப்பட இயக்குனர் ராம்...

‘இந்தி தேசிய மொழி அல்ல’ – அஜய் தேவ்கானின் அறியாமை அதிர்ச்சியளிப்பதாக திவ்யா ஸ்பந்தனா கருத்து

Aravind raj
இந்தி நமது தேசிய மொழி அல்ல என்றும் உங்கள் அறியாமை அதிர்ச்சியளிக்கிறது என்றும் இந்தி நடிகர் அஜய் தேவ்கானை நாடாளுமன்ற முன்னாள்...

இந்தி மொழி எப்போதுமே தேசிய மொழியாகாது – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து

Chandru Mayavan
இந்தி மொழி எப்போதுமே தேசிய மொழியாகாது என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்....

நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி 4 நிமிடங்களில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன: சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

nithish
“நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடி காதுகொடுத்துக் கூட கேட்பதில்லை, அதற்கு பதிலளிப்பதும் இல்லை. எந்த விவாதமும் இன்றி 4...

வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்குவது கண்டிக்கத்தக்கது – மேகாலயா முன்னாள் முதல்வர்

Chandru Mayavan
“மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல்” வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்க ஒன்றிய அரசின் முடிவிற்கு...

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

nithish
வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்ததற்கு வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு...