Aran Sei

ஆளுநர்

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரம்: பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது – மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

nithish
ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது...

தமிழக ஆளுநரின் செயல் நாகரீகமற்றது – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு

nithish
தமிழக ஆளுநரின் செயல் நாகரீகமற்றது என்று வாழப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். சேலம் கிழக்கு மாவட்ட...

தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரையே சட்டசபையில் ஓடவைத்தார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

nithish
தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் ஆளுநரையே ஓட வைத்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்...

ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை எங்கே? – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

nithish
தமிழக ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் கடந்த ஆண்டு தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்திய அரசின் இலச்சினை...

சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்பதே தமிழ்நாட்டின்‌ விருப்பம் – கே.பாலகிருஷ்ணன்

nithish
“ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌ அனைத்துக் கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்...

தேசியகீத அவமதிப்பு: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் – திருமாவளவன் அறிவிப்பு

nithish
தேசியகீதம் இசைப்பதற்குள் பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது தேசியகீத அவமதிப்பாகும் என திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர்...

மு.க.ஸ்டாலின் பேசி கொண்டிருக்கும் போதே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர்: தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் வெளியேறியதற்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

nithish
இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் திராவிட...

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜகவிற்கு தைரியம் இல்லை – முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா விமர்சனம்

nithish
பாஜகவினருக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தைரியம் இல்லை’ என உமர் அப்துல்லா விமர்சித்திருக்கிறார். 2019-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான...

ஆன்லைன் சூதாட்டம்: வட மாநிலப் பெண் தற்கொலைக்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் – வைகோ

nithish
“தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது. ஆளுநர் வழக்கம் போல்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடக்கிறது: முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

nithish
கேரளாவில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடப்பதாக முதலமைச்சர் பினராயி...

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதா: கேரள அமைச்சரவை ஒப்புதல்

nithish
பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த...

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு – ப.சிதம்பரம் ஆதரவு

nithish
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிப்பதற்காக கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திமுக சார்பில்...

மக்களுக்கான சட்டங்களை ஆளுநரால் தடுக்க முடியாது – உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநரான பி.சதாசிவம் கருத்து

nithish
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டால் அதைத் தடுக்கலாம், ஆனால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளால் கொண்டு வரப்படும் நல்ல சட்டங்களை...

ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளால் கல்வி உரிமைகளையும் பாஜக பறிக்கிறது – மு.க.ஸ்டாலின்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் இம்மாதம் 3-ம் தேதிவரை நடைபெறுகிறது....

திருக்குறள் குறித்த ஆளுநரின் கருத்து அவரின் அறியாமையைக் காட்டுகிறது – பழ. நெடுமாறன்

Chandru Mayavan
திருக்குறள் குறித்த ஆளுநரின் கருத்து அவரின் அறியாமையைக் காட்டுகிறது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது...

கேரளம்: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க முடிவு – மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை

Chandru Mayavan
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தனக்கு அதிகாரம் இருக்கும் வரை, எந்த...

மேற்கு வங்கம்: தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக ஆளுநருக்கு பதில் கல்வி அமைச்சரை நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

nithish
ஆளுநருக்கு பதிலாக மாநில கல்வி அமைச்சரை தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக நியமிக்கும் மசோதாவுக்கு மேற்கு வங்க சட்டமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது....

‘சனாதன தர்மம்தான் இந்தியாவை உருவாக்கியது’: தமிழக ஆளுநரின் உரை இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது – ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் பதிலடி

Chandru Mayavan
சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்,” ஆளுநரின் உரை இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது”...

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை நியமிக்கும் சட்ட மசோதா: மேற்குவங்க அமைச்சரவை ஒப்புதல்

nithish
அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை நியமிக்கும் சட்ட மசோதா விரைவில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்...

ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு மாநில அரசுகளின் உரிமைகளை தெளிவாக நிறுவுகிறது: தமிழக நிதியமைச்சர் கருத்து

nithish
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு, மாநில அரசுகளை கட்டுப்படாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகுறித்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்...

பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

Chandru Mayavan
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்  என்று மாநிலங்களவை உறுப்பினரும்...

பேரறிவாளன் விடுதலை தொடர்பான  வழக்கு – தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nandakumar
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த...

அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

Chandru Mayavan
அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை விடுத்துள்ளது. மேலும்,...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் – கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் கருத்து

nithish
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் ஆதரவளிக்க...

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை: முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது – திருமாவளவன்

Chandru Mayavan
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன்...

அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா

Chandru Mayavan
அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க விசாரணை அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்க வேண்டும்.தமிழக அரசியல் கட்சிகளும் இதே கருத்தை ஒன்றிய அரசிடம்...

நீட் விலக்கு மசோதா: தமிழ்நாடு ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப அழைக்க வேண்டும் – ஜவாஹிருல்லா கோரிக்கை

News Editor
நீட் விலக்கு மசோதாவைத் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்...

அதிகார வரம்பை மீறும் ஆளுநர் ரவி: இது நாகாலாந்து அல்ல தமிழ்நாடு – எச்சரிக்கும் முரசொலி

News Editor
தமிழ்நாடு ஆளுநர் ரவி தன்னுடைய அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகவும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போக்கை கண்டிப்பதாகவும் முரசொலி இதழ்...

ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக் கழங்களுக்கு முதலமைச்சரை வேந்தராக அறிவிப்போம் – மேற்கு வங்க கல்வி அமைச்சர்

Haseef Mohamed
மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் ஆளுருக்கு பதிலாக முதலமைச்சரை வேந்தராக நியமிப்பது குறித்து ஆலோசித்துவருவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா...