Aran Sei

ஆப்கானிஸ்தான்

இந்தியாவில் வறுமை, பருவநிலை மாற்றத்தால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் வறுமை, பருவநிலையால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய...

உலக பட்டினி குறியீடு 2022 வெளியீடு: 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தில் இந்தியா – பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

nithish
2022 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா...

பாலின சமத்துவத்தில் இந்தியாவுக்கு 135வது இடம் – உலகப் பொருளாதார கூட்டமைப்பு தகவல்

Chandru Mayavan
ஜெனிவாவில் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் (WEF) வருடாந்திர பாலின இடைவெளி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் அறிக்கையின் முடிவில் பாலின...

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

nithish
வெறுப்பு பிரச்சாரங்கள் இனியும் நீடித்தால் இனி அவர்கள் தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை என்று பாலிவுட் நடிகர் நசிருதீன்...

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: நுபுர் சர்மாவுக்கு கங்கனா ரனாவத் ஆதரவு

nithish
இந்துக் கடவுள் அவமதிப்புக்கு நாங்கள் நீதிமன்றம் செல்வதுபோல் நீங்களும் (இஸ்லாமியர்கள்) நீதிமன்றம் செல்லுங்கள் என்று நுபுர் சர்மாவுக்கு பாலிவுட் திரைக்கலைஞர் கங்கனா...

இஸ்லாத்தை மதவெறியர்கள் அவமதிக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது: தாலிபான்கள் கோரிக்கை

nithish
நபிகள் நாயகம் அவர்களை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது...

இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து

nithish
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், பல்வேறு மத நம்பிக்கைகளின் தாயகமான இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது...

இராவணன் பொம்மையை கொளுத்துவதை போல, இஸ்லாமியர்களையும் கொளுத்த வேண்டும் – பீகார் பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

nandakumar
 தசரா பண்டிகையின் போது, ராவணனின் உருவ பொம்மையை இந்துக்கள் எரிப்பது போல இஸ்லாமியர்களையும் கொளுத்த வேண்டும் என்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த...

இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்துள்ளன – சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை 

nandakumar
இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் “குறிப்பிடத்தக்க வகையில் மோசமடைந்துவிட்டன” எனக் கூறி, சர்வதேச மத சுதந்தித்திற்கான அமெரிக்க ஆணையம் (யூஎஸ்சிஐஆர்எஃப்) அறிக்கை...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

nithish
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 5...

ஆப்கானிஸ்தான்: பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த தாலிபான் அரசு

nithish
பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்தி நிறுவனங்களுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு தடை விதித்துள்ளது என இங்கிலாந்தின் தேசிய...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக விமானத்தில் பயணிக்க கூடாது – தாலிபான்கள் உத்தரவு

nithish
ஆப்கானிஸ்தானில் ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாக விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்குத் தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக...

உலக மகிழ்ச்சி குறியீடு: மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 136வது இடத்தில் இந்தியா

nandakumar
உலக மகிழ்ச்சி குறியீட்டில், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 136வது இடத்தை இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு 139வது இடத்தில் இருந்த நிலையில்,...

ஆப்கானிஸ்தான், ஈராக்கில் மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன்? – மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி

nandakumar
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் போர் காரணமாக பொது மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன் என மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி...

ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் – சிறந்த பத்திரிகையாளரென்று விருது அறிவித்த மும்பை பத்திரிகையாளர் மன்றம்

Aravind raj
இந்த ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் ஊடகப்பணியின்போது கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கை, இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராக மும்பை பத்திரிகையாளர்...

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மருந்துகளை அனுப்பிய இந்தியா – வலுப்பெறுகிறது இருநாடுகளின் உறவு

News Editor
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மருந்துகளை அனுப்பியுள்ளது. தலிபான்களின்  ஆட்சியை இந்தியா அங்கீகரிக்காத போதிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 (இன்று) இந்தியா...

‘தாலிபன்கள் இந்தியாவை நோக்கி வந்தால் விமான தாக்குதல் செய்வோம்’ – யோகி ஆதித்யநாத்

Aravind raj
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தாலிபான்களால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறோம் என்றும் தாலிபன்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் விமான தாக்குதல் நடத்த இந்தியா தயாராக உள்ளது...

‘கடந்த 10 ஆண்டுகளில் 278 ஊடகவியலாளர்கள் படுகொலை’ – ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 12 வது இடம்

News Editor
கடந்த பத்தாண்டுகளில் 278 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் 81 விழுக்காடு சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்றும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு குழு...

தாலிபான் துணைப்பிரதமரைச் சந்தித்த இந்திய அதிகாரிகள் – தலிபான் அரசுடன் நட்பு பாராட்டுமா இந்தியா?

News Editor
ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து ரஷ்யாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் சென்ற இந்தியாவின் சிறப்புக் குழு, தாலிபான் அரசின் துணைப் பிரதமர் பிரதமர்...

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 1௦ ஆப்கானியர்கள் உயிரிழப்பு – மன்னிப்புக் கோரிய அமெரிக்கப் படைத் தலைவர்

News Editor
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் வழியாக அமெரிக்கா நடத்தியத் தாக்குதலில் 1௦ பேர் உயிரிழந்ததற்கு மன்னிப்புக் கோருவதாக அமெரிக்க மத்தியப் படையின் தலைவர்...

போராடியப் பெண்களைத் தாக்கிய தாலிபான்கள் – ஐ.நா. சபை கண்டனம்

News Editor
ஆப்கானிஸ்தானில் அமைதி வழியில் போராடியப் பெண்களுக்கு எதிராகத் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,...

பத்திரிக்கையாளர்களைக் கடுமையாக தாக்கிய தாலிபான்கள்- ஆப்கானிஸ்தானில் கேள்விக்குறியாகும் பத்திரிக்கை சுதந்திரம்

News Editor
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களைத் தாலிபான்கள் தாக்கி கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர்...

பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா மகளிர் துணைத் தலைவர் கண்டனம்

News Editor
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு குறித்தத் தெளிவின்மை  அந்நாடு முழுதும்  “நம்பமுடியாத அளவுக்கு அச்சத்தை ”  உருவாக்கியுள்ளது  என்று ஐக்கிய...

‘தாலிபான்கள் ஆட்சியில் குடிமக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்’ – ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை

News Editor
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றி நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புவதாக  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித்...

காஷ்மீர் மக்களின் உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசு – வீட்டுக் காவலில் உள்ளதாக குற்றச்சாட்டு

News Editor
ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பாக இருப்பதாக நிர்வாகம் தெரிவித்திருப்பதை மறுக்கும் வகையில், “நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்” என முன்னாள் முதலமைச்சரும்...

‘காஷ்மீர் இளைஞர்கள் தாலிபானுடன் இணைவதாக வரும் செய்திகள் போலியானவை’ – காஷ்மீர் டிஜிபி

Aravind raj
காஷ்மீரை சேர்ந்த சில இளைஞர்கள் தாலிபான்களுடன் இணைவதாக பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை...

தாலிபான்கள் தீவிரவாதிகளென்றால் பேச்சு வார்த்தை நடத்தியது ஏன்? ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? – ஒவைசி கேள்வி

News Editor
கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸை இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேச்சு...

ஆப்கான் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதல் – 6 பேர் பலி

News Editor
ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவிருந்த வெடிப்பொருட்கள் கொண்ட வாகனத்தின் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த...

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் – ஏன் மோடிஜிக்கு பேசமாட்டாரா என ராகுல் காந்தி கேள்வி

Aravind raj
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க, வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு...

ஜம்மு காஷ்மீர் மக்களின் பொறுமையைச் சோதிக்காதீர் – ஒன்றிய அரசுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை

Aravind raj
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை வழியாக தீர்க்க வேண்டும் என்றும்...