Aran Sei

அரசியல்

மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காத வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காத வகையில் கவனமுடன் செயல்படுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

டெல்லியில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிடுகிறது – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Chandru Mayavan
ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலால் சட்டமன்ற உறுப்பினர்கள்...

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – தமிழ்க் குறவன் திருமாவளவன்

Chandru Mayavan
ஞானத்தின் மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது. – வேதாகமம் “அரசுரிமையைத் துறந்த புத்தர் ஞானி இல்லையா” என்கிற ஐயம்...

முல்கி மற்றும் முல்க்: தக்காணத்தில் உரிமைகள் எப்படி படிமமாயின?

Chandru Mayavan
ஐதராபாத்திற்கு வந்த உருது பேசும் வட இந்தியர்கள், அந்த அரசு நிர்வாகத்தில் சேர்க்கப்பட்டப்  பின்னர்,  19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துதான்...

உ.பி.: கட்டாய மதம் மாற்றத்தில் ஈடுபட்டதாக விஎச்பி புகார் – 6 தலித் – கிறிஸ்தவ பெண்கள் கைது

Chandru Mayavan
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) புகார்களைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில், உத்தரபிரதேச மாநிலம் அசம்கரின் மஹராஜ்கஞ்ச் பகுதியில்...

ஜிஎஸ்டி இழப்பீடு குறித்த ஒன்றிய நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைக்கு எதிரான தாக்குதல் – சு. வெங்கடேசன் எம்.பி

Chandru Mayavan
ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான ஒன்றிய  நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்று மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்....

பெரியார் பல்கலைக்கழக வினா தாள் சர்ச்சை – விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Chandru Mayavan
பெரியார் பல்கலைக்கழக வினா தாள் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,...

உதய்பூர் வன்முறை: ‘தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்’: ஓவைசி வலியுறுத்தல்

Chandru Mayavan
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும்  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும்...

அக்னிபத் திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவது யார்? – பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த முரசொலி

Chandru Mayavan
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்கள் அரசியல்...

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

Chandru Mayavan
பிரயாக்ராஜில், அரசியல் ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீட்டை ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் கொண்டு இடித்தது. ஜூன்...

புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் துக்ளக் ஆட்சி நடத்துகிறது ஒன்றிய அரசு- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Chandru Mayavan
”சில அரசு அமைப்புகளின் உதவியுடன் பாஜக ஒன்றியத்தில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசின்...

அசாம்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் போராட்டம்

Chandru Mayavan
அசாமில் காவல்துறை சுதந்திரமாக இல்லாததாலும் அரசியல் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாலும் ஜிக்னேஷ் மேவானி மீது புனையப்பட்ட வழக்கில் உடனடியாக சுதந்திரமான நீதி...

அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூகத்தில் கசப்புணர்வை பரப்ப முயற்சிக்கிறார்கள் – தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nandakumar
சமூகத்தில் கசப்புணர்வை பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வதும், நல்லிணக்கத்தை பேணுவதும் சவாலாக உள்ளது என...

உத்தவ் தாக்ரே உறவினரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனா குற்றச்சாட்டு

nandakumar
உத்தவ் தாக்ரே உறவினரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனா குற்றச்சாட்டு மகாராஷ்டிரா முதலமைச்சர்...

அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா

Chandru Mayavan
அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க விசாரணை அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்க வேண்டும்.தமிழக அரசியல் கட்சிகளும் இதே கருத்தை ஒன்றிய அரசிடம்...

காலநிலை மாற்றம்: அறிவுசார் உரையாடலுக்கான தேடல் – மு.அப்துல்லா

Chandru Mayavan
காலநிலை மாற்றம் இன்று நிலவும் எதார்த்தம் என்பதை ஒப்புக்கொண்ட பிறகே அதன் தொடர்பான செயல்பாடுகளை எதிர்கொள்கிறோம். இதனை, ஒரு அவசரப் பிரச்சனையாகக்...

நீட் விலக்கு மசோதா – ஆளுநரின் கடிதத்தில் இருந்தது என்ன?

Aravind raj
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கிய பேரவையின் சிறப்பு அமர்வில், தமிழ்நாடு...

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

News Editor
அரசியல் நடவடிக்கைக்காக சிறையில் அடைக்கப்படுவது பயங்கரமானது. ஸ்பானிய சட்ட வல்லுநரான லூயிஸ் ஜிமெனெஸ் டி அசுவாவின் கூற்றுப்படி, “அரசியல் கைதிகள், புரட்சிகர...

உ.பி. தேர்தலில் கிரிமினல் வழக்கு பின்னணி உள்ள வேட்பாளர்கள் ஏன்? – பாஜக விளக்கம்

News Editor
உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 107 வேட்பாளர்களின்...

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

News Editor
“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்துவிட்டார், நான் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தலைவணங்குகிறேன்” என்று இந்துத்துவ தலைவர் பேசிய...

அரசியலோ அரசியல் – காமராசர் முதலமைச்சரான கதை

News Editor
ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினரிடையே எதிர்ப்பு. திட்டத்தை கைவிடும்படி பலமுறை கட்சிக்காரர்கள் வற்புறுத்தியும் அசைந்து கொடுக்கவில்லை இராஜாஜி....

அரசியலோ அரசியல் – நெடுந்தொடர் – 1

News Editor
நாடோடிகளாய் இருந்த மனித சமூகம் வேளாண்மை சமூகமாக மாறும்போது கூடவே அரசுருவாக்கம் நிகழ்ந்தது. மனிதர்களை ஒழுங்குக்குக் கொண்டுவர சட்டதிட்டங்கள் உருவாயின. அதுவே...

அண்ணா ஏந்திய அறிவுச் சுடர் – ரவிக்குமார்

News Editor
அறிஞர் அண்ணாவுக்கு எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. ஒரு கட்சியை நிறுவி அதன் தலைமைப் பொறுப்பிலிருந்து வழிநடத்தியவர்; நாடாளுமன்றத்தில் தனது அறிவார்ந்த உரைகளால்...

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்ட சங்கம்

News Editor
பல்வேறு செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக பணியில் இருப்பவர்கள், இருந்தவர்கள் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் என்கிற சங்கத்தை 6 ஆண்டுகளுக்கு...

‘தவறாக பயன்படுத்தப்படும் உபா சட்டம்’: பாதிக்கப்படும் காஷ்மீர் பெண்கள் – ஆமீர் அலி பட்

News Editor
இதழியலைத் தன் தொழிலாகக் தேர்ந்தெடுத்த போதே சஜிதா யூசுப் காஷ்மீரில் பத்திரிகையாளராக  இருப்பது எளிதானதல்ல என அறிந்திருந்தார். ஸ்ரீநகரில் வாழும், 23...

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் காரணங்களினால் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல்

News Editor
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் காரணங்களினால் 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்துள்ளார்....

ஜனநாயக நிறுவனங்களுக்கு குழி பறிக்கும் இலங்கை அரசு – அம்பிகா சத்குணநாதன்

News Editor
இலங்கை அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மூலம் இராணுவமயமாக்கல் மற்றும் குடிமை உரிமைகளைக் குறைக்கும் முயற்சிகள், இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை குறித்த...

ட்விட்டரில் வைரலாகும் ”தீஷா ரவி ஜோசப்” – இந்துவா? அல்லது கிறிஸ்துவரா? என்பதே அபத்தம்

News Editor
தீஷா ரவி கிறிஸ்துவராக இருந்தால் என்ன? இந்துவாக இருந்தால் என்ன? அவர் ஒரு இயற்கை ஆர்வலர், அவருக்கு அனைத்து சமுதாயங்களிலிருந்தும் நண்பர்கள்...

‘தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா’ – அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேட்டி – மீண்டும் உடைகிறதா அதிமுக?

News Editor
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய அவர்,...