Aran Sei

அசோக் கெலாட்

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

nandakumar
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தி – விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nandakumar
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ள நிலையில், விசாரணை அமைப்புகளை மோடி அரசு...

உதய்பூர் படுகொலை: ஊரடங்கு தடையை மீறி நடத்தப்பட்ட இந்துத்துவ அமைப்புகளின் கண்டன ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது

nithish
உதய்பூரில் தையல்கடை நடத்தி வந்த கன்னைய்யா லால் டெலி என்பவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஜூன் 30) இந்துத்துவ அமைப்புகளை...

‘மக்களை தூண்டிவிட்டுத் திட்டமிட்ட கலவரங்களை பாஜக உருவாக்குகிறது’: ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்திப் பதற்றத்தை உருவாக்குகிறது பாஜக என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய...

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து...

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறையினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களை கட்டாயப்படுத்துகிறது என்று...

கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17)...

ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்: ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற மக்களின் உண்மையான பிரச்சனைகளை புறக்கணித்து மத ரீதியிலான பிளவுகளை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டுமென்று ஒன்றிய அரசு...

‘மாநிலங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒன்றிய அரசின் கடமை’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இச்சூழலில், “ மின்வெட்டு ஒரு தேசிய நெருக்கடி” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

8 ஆண்டுகளில் கலால் வரி மூலம் ரூ. 26 லட்சம் கோடி ஈட்டிய ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தகவல்

nandakumar
கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரி மூலம் ரூ. 26 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஈட்டியுள்ளது  என்று ராஜஸ்தான்...

ஜஹாங்கிர்புரியில் நடக்கும் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற வேண்டும் – ராஜஸ்தான் முதலமைச்சர் வலியுறுத்தல்

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற...

மக்களைப் பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறும் பாஜக – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சனம்

nithish
“உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றை பாஜக அரசு எவ்வாறு கையாண்டது என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்துத்துவ அரசியல் மற்றும் மக்களை...

‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எந்த பங்கும் இல்லை’- ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் எந்த பங்கையும் வகிக்கவில்லை என்றும் அதனால், பாஜகவினரும் ஆர்எஸ்எஸ்க்காரர்களும் ஒருவித குற்ற உணர்ச்சியில் உள்ளனர் என்றும்...

பெகசிஸ் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Aravind raj
பெகசிஸ் விவகாரத்தில் குழப்பத்தை போக்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

ஹரிதுவாரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பேச்சு – வழக்குப் பதிந்தும் கைது செய்யாத காவல்துறை

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில், சிறுபாண்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டிய சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்கு...

‘வன்முறை பேச்சுகள் இனப்படுகொலையின் முன்னோட்டம்’- ராஜஸ்தான் முதலமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்களை இதுவரை கைது செய்யாதது...

எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபத்தையும் மக்களுக்கு நட்டத்தையும் ஏற்படுத்துகிறது பெட்ரோல், டீசல் விலை உயர்வு – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள்களின் விலையை உயர்த்தி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தின் பலனை பூஜ்ஜியமாக்கிவிடும் என்று காங்கிரஸ் கட்சியைச்...

‘பாஜகவின் அரசியலை செயல்படுத்த நிர்பந்திக்கப்படும் சிபிஐ தனது நம்பத்தன்மையை இழந்துவிட்டது’ – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Aravind raj
பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியில் தங்களது அரசியலை செயல்படுத்தும் நோக்கில், தாம் சொல்லும் பணிகளை மட்டும் செய்யும்படி, புலனாய்வு அமைப்புகளை பாஜக...

பிரியங்கா காந்தி பற்றிய தவறான செய்தி வெளியிட்ட ரிபப்ளிக் டிவி – உண்மை வெளியானதும் செய்தி நீக்கப்பட்டது

News Editor
பிரியங்கா காந்தியை குறித்து தவறான செய்தியை ஆதாரமின்றி வெளியிட்ட ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சி, உண்மை தெரிந்ததும் அதற்கு மன்னிப்பு கோராமல், செய்தியை...

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

News Editor
ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தைச்(ஏபிவிபி) சேர்ந்த  சட்ட கல்லூரி மாணவர், கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு செய்வதாக...