Aran Sei

அசாம்

நீதிமன்ற அறையையும் இடித்துவிட்டுதான் சோதனை நடத்துவீர்களோ? – புல்டோசர்களை கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதற்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் கண்டனம்

nithish
எவ்வளவு தீவிரமான வழக்குகளின் விசாரணை என்றாலும் சோதனை என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை...

இந்தியாவில் வறுமை, பருவநிலை மாற்றத்தால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் வறுமை, பருவநிலையால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய...

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

Chandru Mayavan
ஜூலை 6 அன்று, அசாமில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ஐந்து இஸ்லாமிய துணைக் குழுக்களை ‘கிலோஞ்சியா முசல்மான்’ அல்லது பழங்குடி...

மகாராஷ்டிரா: முதலமைச்சராக ஆசைப்பட்ட சிறுமி – தீர்மானம் நிறைவேற்றலாம் எனக் கூறிய ஏக்நாத் ஷிண்டே

nandakumar
மக்களுக்கு உதவி செய்தால் முதலமைச்சராக முடியுமா? என்ற கேட்ட சிறுமிக்கு நிச்சயம் ஆக முடியும்;  இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என்று...

அசாம்: பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான வீதி நாடகத்தில் சிவன் வேடம் போட்ட நடிகர் – மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்த காவல்துறை

nandakumar
அசாம் மாநிலத்தில்  வீதி நாடகத்தில் சிவன் வேடமணிந்து இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஒருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நரேந்திர மோடி...

காளி பட சர்ச்சை – மத உணர்வுகளைப் புன்படுத்தியதாக மஹுயா மொய்தரா மீது பஜ்ரங்தள் புகார் – காவல்துறை வழக்குபதிவு

Chandru Mayavan
காளி தேவி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுயா மொய்தரா மீது...

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ – ஜார்கண்ட், ஒடிசா, அசாம் உள்ளிட்ட பழங்குடி மக்கள் போராட்டம்

Chandru Mayavan
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரௌபதி முர்முவின் இனத்தைச் சேர்ந்த மக்கள் “நாங்கள் இந்துக்கள் அல்ல எங்களை ’சர்னா’ என்று...

ஆபரேஷன் தாமரை: கவுகாத்தியில் எவ்வளவு காலம் மறைந்திருந்தாலும் இறுதியில் சௌப்பட்டிக்குதான் வர வேண்டும் – சஞ்சய் ராவத் விமர்சனம்

Chandru Mayavan
அசாமின் கவுகாத்தியில் எவ்வளவு காலம் மறைந்தாலும் இறுதியில் அவர்கள் சௌப்பட்டிக்குதான் வர வேண்டும் என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்...

அசாம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது –  பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு

nandakumar
அசாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ்...

அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா எம்எல்ஏக்களை ஏலம் எடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக – திரிணாமுல் குற்றச்சாட்டு

Chandru Mayavan
அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா  சட்டமன்ற உறுப்பினர்களை ‘ஏலம்’ எடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று திரிணாமுல் காங்கிரஸ்...

இந்தியாவில் காலநிலை அகதிகள் முதல் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் வரை – தமிழ்ப் பிரபாகரன்

Chandru Mayavan
ஆசிய-பசிபிக் நாடுகளில் நிகழும் புலம்பெயர்வு, ஆட்கடத்தல், அகதிகள் சிக்கல், ஆவணங்களற்ற குடியேறிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை விவரிக்கும் அண்மைச் செய்திகளின் தொகுப்பு இது....

அசாம்: காவல்நிலையத்திற்கு தீவைத்தாக குற்றஞ்சாட்டப்பட்டவர் – தப்பியோட முயன்றபோது விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தகவல்

nandakumar
அசாமின் நாகோன் மாவட்டத்தில், காவல் நிலையத்திற்கு தீவைத்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி, காவல்துறையிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, விபத்தில் உயிரிழந்ததாக...

அசாம்: காவல் மரணமடைந்த நபரின் மனைவி உட்பட 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

nithish
அசாம் காவல்துறையினர் கடுமையான சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமான ஊபாவின் கீழ் போலீஸ் காவலில் மரணமடைந்தவரின் மனைவி உட்பட ஐந்து பேர்...

அசாம்: காவல்நிலையத்திற்கு தீவைத்தவர்களின் வீடுகள் இடிப்பு – உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்

nandakumar
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் காவல்நிலையத்திற்கு தீவைக்கப்பட்டது மற்றும் அதற்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிப்பட்டது தொடர்பாக கவுகாத்தி...

அசாம் காவல் மரணம் – காவல் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் எனக் குற்றஞ்சாட்டிய பாஜக

Chandru Mayavan
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத்...

அசாம்: அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட பேராசிரியர் – பிணை வழங்கிய உள்ளூர் நீதிமன்றம்

nandakumar
அசாம் மாநிலம் ஹைலகண்டியில், அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு பிணை வழங்கி உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.எஸ் கல்லூரியைச்...

அசாம்: காவல் மரணத்தால் கோபமடைந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தீவைப்பு – தீ வைத்தவர்களின் வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்

nithish
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத்...

‘கிராமங்களுக்குள் நுழையும் எல்லை பாதுகாப்பு படை மக்களை கொன்று, எல்லைக்கு வெளியே வீசுகிறது’ – மம்தா பானர்ஜி

Aravind raj
சர்வதேச எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் வரை மட்டுமே எல்லைப் பாதுகாப்பு படையை (பிஎஸ்எஃப்) அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு அப்பால்...

அசாம்: ஐந்து நாள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ள ஜிக்னேஷ் மேவானி

Chandru Mayavan
ஜிக்னேஷ் மேவானி 5 நாள் போலீஸ் காவலில் வைக்க  அசாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட...

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னதற்கு கைதா? – ஜிக்னேஷ் மேவானி கேள்வி

Aravind raj
அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நான் கோரியதற்கு என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ்...

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது – காரணம் சொல்லப்படவில்லை என உதவியாளர் குற்றச்சாட்டு

Aravind raj
குஜராத் மாநிலம் பலன்பூரில் இருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையினரால் நேற்றிரவு (ஏப்ரல் 20) கைது செய்யப்பட்டுள்ளார்....

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக அசாம் முதல்வர் மீது புகார் – விசாரணை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு

Aravind raj
அசாம் மாநில தேர்தல் நடத்தை விதிகளை பாஜகவைச் சேர்ந்த தற்போதைய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீறியதாக எழுந்த புகார் குறித்து...

‘வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்குவது பழங்குடி மொழிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ – அசாம் சாகித்ய சபா

Aravind raj
வடகிழக்கு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான நடவடிக்கையை விமர்சித்துள்ள அசாம் சாகித்ய சபாவானது, அம்மண்ணின் பூர்வீக மொழிகளைப்...

அமித் ஷாவுக்கு எதிர்வினை: ‘மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங்’ – தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்

Aravind raj
மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங் என்று தெலுங்கானா மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் விமர்சித்துள்ளார். இந்தி அல்லாத...

‘அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயல்கிறது’ – அமித் ஷாவின் பேச்சுக்கு வடகிழக்கு மாநில அமைப்புகள் கண்டனம்

Aravind raj
வடகிழக்கு பிராந்தியத்தில் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதாக அப்பிராந்தியத்தின் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள்...

ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறும்வரை பாதுகாப்பு படைக்கு ஒத்துழைக்க வேண்டாம் – மக்களுக்கு நாகா மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமானது ரத்து செய்யப்படும் வரை அல்லது நாகா தாயகத்தில் இருந்து முற்றிலும் திரும்பப் பெறப்படும் வரை...

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெறுவதே ஒரே தீர்வு – இரோம் ஷர்மிளா

Chandru Mayavan
அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்கிற ஒன்றிய...

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

Aravind raj
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை...

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

nithish
நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்குவதாக ஒன்றிய அரசு முடிவு...

மக்கள் வெளியேற்றம் குறித்து அசாம் முதல்வரின் சர்ச்சை கருத்து – வழக்கு பதிய உத்தரவிட்ட நீதிமன்றம்

Aravind raj
கடந்த ஆண்டு, அசாம் மாநிலம் தர்ராங் மாவட்டத்தின் கொருகுடி கிராமத்தில் நடத்தப்பட்ட மக்கள் வெளியேற்றம் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறிய...