நீதிமன்ற அறையையும் இடித்துவிட்டுதான் சோதனை நடத்துவீர்களோ? – புல்டோசர்களை கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதற்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் கண்டனம்
எவ்வளவு தீவிரமான வழக்குகளின் விசாரணை என்றாலும் சோதனை என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எந்த குற்றவியல் சட்டமும் பரிந்துரைக்கவில்லை...