Aran Sei

நேர்காணல்

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

Chandru Mayavan
பிரயாக்ராஜில், அரசியல் ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீட்டை ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் கொண்டு இடித்தது. ஜூன்...

“நேதாஜி இருந்திருந்தால் பாஜகவின் செயல்பாடுகளை நிச்சயம் எதிர்த்திருப்பார்” – நேதாஜியின் பேரன் சுகதா போஸோடு நேர்காணல்

Chandru Mayavan
ஜூன் 14, 1938 அன்று காங்கிரஸ் தலைவராக நேதாஜி ஆற்றிய உரையில், குறிப்பாக வகுப்புவாதப் பிரச்சனையை எடுத்துரைத்தார். அதிலிருந்து  நான் மேற்கோள்...

‘நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக பேச யாரும் துணியமாட்டார்கள்’ – நேதாஜி பேரன் சுகதா போஸோடு நேர்காணல்

Chandru Mayavan
இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்பதைப் பார்த்து  அந்த சுதந்திரப் போராட்ட வீரர் ‘மிகவும் திகைத்திருப்பார்’ என்று  கரண்...

உ.பி., யில் பிரதமர் மற்றும் முதல்வரின் வகுப்புவாத பேச்சுகளால் பாஜக பயனடைந்தது – லால்ஜி வர்மாவோடு நேர்காணல்

Chandru Mayavan
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவில் அம்பேத்கர்  நகர் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும்  சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்குத்...

பாஜகவை விமர்சித்ததால் தொலைக்காட்சி சேனலுக்கு தடையா? – மீடியா ஒன் தலைவரோடு நேர்காணல்

Chandru Mayavan
ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட மலையாள தொலைக்காட்சியின் தலைவர் பிரமோத் ராமன், பத்திரிகை மீதான தாக்குதல், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரங்கள், ‘தேசிய...

பாஜகவை விமர்சித்ததால் தொலைக்காட்சி சேனலுக்கு தடையா? – மீடியா ஒன் தலைவரோடு நேர்காணல்

Chandru Mayavan
ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட மலையாள தொலைக்காட்சியின் தலைவர் பிரமோத் ராமன், பத்திரிகை மீதான தாக்குதல், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரங்கள், ‘தேசிய...

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

Aravind raj
பிராதாப் பானு மேத்தா : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்தவர். ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் சட்டத் துறையின் பேராசிரியராக...

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

News Editor
சாதியப்பாகுபாடு சென்னை ஐஐடி யில் பணியாற்றிய இணைப் பேராசிரியர் விபின் பத்வி விலகினார். பின்னர் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மீண்டும் சாதியப் பாடுபாடு...

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

News Editor
சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டே இட ஒதுக்கீடு பிரிக்கப்படாத சாதித் தரவுகளைச் சேகரிக்க அரசியல் விருப்பத்தின் தேவை பற்றியும், ஏன் துணை ஒதுக்கீடுகள்...

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

News Editor
சாதியப்பாகுபாடு சென்னை ஐஐடி யில் பணியாற்றிய இணைப் பேராசிரியர் விபின் பத்வி விலகினார். பின்னர் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மீண்டும் சாதியப் பாடுபாடு...

அநீதியை எதிர்ப்பதுதான் அறம் – (கண்ணகி – முருகேசன்) வழக்கறிஞர் ரத்தினத்தோடு ஓர் உரையாடல்

News Editor
புதுகூர் பேட்டை கண்ணகி, முருகேசன் கொலை தமிழக வரலாற்றில் ஒரு துயரக்குறியீடாய் நிலைத்துவிட்டது. ஊர்க் கூடி சமத்துவத் தேர் இழுக்க அறைகூவல்...

கொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு  எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு நேர்காணல்

News Editor
ஒரு புகழ்பெற்ற மக்கள் இயக்கம் கொலம்பியாவின் எதேச்சதிகார மற்றும் நவீன தாராளமயவாத அரசிற்கு எதிரான போரில் வெற்றி பெற்று வருகிறது. செயற்பாட்டாளர்...

மக்களைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் – போராட்டத்தை முன்னெடுத்த மருத்துவரின் நேர்காணல்

News Editor
செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராடுவதாக அரண்செய் – க்கு தகவல் கிடைத்தது. கொரோனா பேரிடர் காலத்தில்  பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் சூழலில்...

முதல்வர் நேர்காணல்: ‘ஊழல் புகார் விவாதத்திற்கு நான் தயார், ஸ்டாலின்தான் சாக்கு சொல்லி தப்பிக்கிறார்’

Aravind raj
தமிழக முதல்வரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தி இந்து இதழுக்கு அளித்த நேர்காணல். கடந்த மக்களவைத்...

போராட்டத்தில் களமிறங்கும் ராஜஸ்தான் விவசாயிகள் – கிசான் சங்கம் அறிவிப்பு

News Editor
டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ராஜஸ்தான் – ஹரியானா எல்லையில் உள்ள ஜெய்சிங்பூர் கேரா எனும் பகுதியில், அனைந்திந்திய...

‘இடது சாரிகளின் வலிமையே மக்கள் போராட்டங்கள்தான்’ – சீதாராம் யெச்சூரியோடு நேர்காணல்

News Editor
மக்களின் நலனுக்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றுவதால்தான் கேரளா மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களில் இடது சாரிகள் வெற்றிபெற்றுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

“பாப்லோ நெருடா படத்தைப் பார்த்துவிட்டு நல்லகண்ணு உருகி அழுதார்” – நாடக இயக்குநர் பகு

News Editor
`திணைநிலை வாசிகள்’ நாடக் குழுவின் இயக்குநர் பகு மதுரையில் பிறந்தவர். முருக பூபதியின் `மணல் மகுடி’ நாடக் குழுவோடு பல ஆண்டுகளாகப்...

விவசாய சட்டங்கள், பீகார் தேர்தல், வங்காள தேர்தல் பற்றி – திபாங்கர் பட்டாச்சாரியா நேர்காணல்

News Editor
தனது வாக்காளர் திரளை, பாஜக எப்படி அரித்து எடுத்தது என்று நிதீஷ் குமார் ஆய்வு செய்ய வேண்டுமே தவிர எதிர்க்கட்சிகள் மீது...

பாஜக “நாகரீகம் இருக்க வேண்டிய இடத்தில் வக்கிரத்தை” வைத்திருக்கிறது – உத்தவ் தாக்ரே

News Editor
பாஜக “நாகரீகம் இருக்க வேண்டிய இடத்தில் வக்கிரத்தை” வைத்திருக்கும் போது, எப்படி எதிர்காலத்தில் அவர்களோடு கூட்டணி வைக்க முடியும் என மஹாராஷ்டிரா...

“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்

Chandru Mayavan
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை குறைத்துள்ளதாக கூறுகின்றார். பல்வேறு மோதல்கள்...

`மக்கள் உதவுகிறார்கள்; மருத்துவம் பார்க்கிறோம்’ – நடிகர் தவசியின் குடும்பத்தினர்

Aravind raj
தென்மாவட்டங்களை மையமாக வைத்து வரும் சமீபத்திய தமிழ்ப் படங்களில், தவிர்க்க முடியாதவராக இருப்பவர் நடிகர் தவசி. வட்டார வழக்குடன் கூடிய நய்யாண்டிப்...

இது அவசர நிலையை விட மோசமான காலகட்டம் – ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

News Editor
நவம்பர் 16-ம் தேதி, இந்தியாவில் தேசிய பத்திரிகையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தொடங்கப்பட்ட இந்த...

மேற்கு வங்க தேர்தலிலும் தனித்து போட்டியா? – ஒவைசி கூறுவது என்ன?

Aravind raj
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஐந்து தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. பதிவான  நான்கு கோடி வாக்குகளில்  ஐந்து...

காங்கிரஸ் ‘மிதவாத பாஜக வாக’ முயற்சித்தால் அது பூஜ்ஜியமாகிவிடும் – சசி தரூர்

News Editor
இந்தியாவின் கொள்கை மற்றும் நடைமுறையில் மதச்சார்பின்மை ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கூறியுள்ளார். ஆளும் கட்சி,...

பள்ளிகள் திறப்பு – சில நாட்களுக்கு வகுப்ப நேரத்தை குறைக்க வேண்டும் – பிரின்ஸ் கஜேந்திர பாபு

News Editor
தமிழகத்தில் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 25-ம்...

இரண்டரை கோடி வன்னியர்களை அடகு வைத்தது பாமக : காடுவெட்டி குரு மகன் கனலரசன்

Deva
"இத்தனை சீட்டு வேண்டும் , இவ்வளவு கோடி வேண்டும் என்று பேரம் பேசும் கீழ்த்தரமான அரசியலை பாமக இனியும் தொடர மாவீரனின்...

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

Aravind raj
எதிரி நாடு என்று சொல்லப்படுகிற பாகிஸ்தானில் கூட இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை. கைது செய்கிறார்கள். பின் சட்டப்படியான நடவடிக்கைகளை செய்கிறார்கள். ஆனால்...

“அக்கா என் பால்ய நினைவுகளின் அகராதி!” – கவிஞர் வெய்யில் 

News Editor
குற்றவுணர்வுதான், குலவைச் சத்ததிற்கு நடுவே ரகசியமாக அப்பாவை அழவைக்கிறது. தம்பியும் தங்கையும் ``அக்கா எங்கே, அக்கா எங்கே" என்று கேட்கும் போது...

“கோச்சிங் கிளாஸ் போகலனா நீட்ல தேறியிருக்க மாட்டேன்” – ஜீவித்குமாருடன் நேர்காணல்

News Editor
நேற்று வெளியான மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகளில், இந்தியாவிலுள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில், பெரியகுளத்தை அடுத்த சில்வார்பட்டி அரசு...

விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

News Editor
இந்தச் சட்டங்களுக்குப் பின்னே தெளிவானதொரு கார்ப்பரேட் ஆதரவு நோக்கம் ஒரு பக்கம் உள்ள போதும், இது இடைத்தரகர்கள் விவசாயிகள் மீது கொண்டுள்ள...