Aran Sei

உங்களுக்காக

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் கடிதம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு...

இந்தியச் சிறைகளில் உள்ள கைதிகளில் 30% பேர் இஸ்லாமியர்கள் – பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகமானவர்கள் சிறை வைப்பு

Chandru Mayavan
இந்தியச் சிறைகளில் உள்ள தடுப்புக் காவல் கைதிகளின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது, நாட்டிலுள்ள...

அசாம்: இஸ்லாமியர்கள் தாமாகவே முன்வந்து மதரசாக்களை இடிப்பது ஏன்?

Chandru Mayavan
ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தலைமையில் அசாமில் இஸ்லாமியர்கள் மீதான துன்புறுத்தல் சாத்தியமான அனைத்து நிலைகளையும் தாண்டியுள்ளது. கோல்பராவில் உள்ள ஒரு மதரசாவை...

புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்

Chandru Mayavan
அறிவியல் வளர்துக்கிட்டே இருக்க இந்த 21 ஆம் நூற்றாண்டுல சாதியின் பெயரால இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கு. அதுவும் 70 வயசான...

பில்கிஸ் பானு வழக்கு: சட்டம், நிர்வாகம் குறித்து அரசு ஊழியர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியுமா?

Chandru Mayavan
2002 கலவரத்தின் போது  21 வயது மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது...

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்து இஸ்லாமியர்கள் மேல் பழி சுமத்தும் ஆர்எஸ்எஸ் – முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
சங்பரிவார் அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை ஏற்பாடு செய்ததாகவும், நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தியதாகவும்,  அது...

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

Chandru Mayavan
2018 ஆம் ஆண்டு முதல், இந்த வலைப்பதிவு இந்தியத் தலைமை நீதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களின் மரபுகளை மதிப்பிட்டுள்ளது   இவர்களில் தலைமை...

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

Chandru Mayavan
உறவினர் ஒருவர் சமீபத்தில் இரண்டு நாட்களாக தலைச்சுற்றல் இருப்பதாக புகார் கூறினார். மூன்றாவது நாளில் மீண்டும்  எனக்கு அழைப்பு வந்தது.  கண்,...

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?

Chandru Mayavan
முன்பு, பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 62 வயதான அரசியல்வாதியும், மகாராட்டிரா...

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

Chandru Mayavan
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசின் பல்வேறு உதவிகளை பெற்று 1972ஆம் ஆண்டு அரசு உதவி...

ஆர்எஸ்எஸ் ஒரு உயர்சாதியினரின் சங்கம்; மோடி ஒரு சிறந்த நாடகக்காரர் – சித்தராமையா விமர்சனம்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ் அமைப்பை உயர் சாதியினரின் சங்கம் என்று கர்நாடகாவின்  முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய...

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

Chandru Mayavan
39 வயதான உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைரின் அண்மைக்கால பத்திரிகைப் பணி பன்னாட்டு அளவில் மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை உருவாக்கியதுடன், இந்தியாவில்...

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

Chandru Mayavan
ஜூலை 6 அன்று, அசாமில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ஐந்து இஸ்லாமிய துணைக் குழுக்களை ‘கிலோஞ்சியா முசல்மான்’ அல்லது பழங்குடி...

என்.எல்.சியின் புதிய சுரங்கம், அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது: பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Chandru Mayavan
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூரில் 1320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட( 2*660MW Thermal Power Station II (2nd...

சேலம்: பிஎச்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

Chandru Mayavan
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் மீதான...

என்ன நடக்கிறது சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்: அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்

Chandru Mayavan
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1998 ஆம்...

உ.பி.: நானொரு தலித் என்பதால் பாஜகவில் புறக்கணிக்கப்பட்டேன் – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தினேஷ் காதிக்

Chandru Mayavan
தான் ஒரு தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டதாக  புகார் கூறி  தன்னுடைய பதவியை தினேஷ் காதிக் ராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை...

விதை வர்த்தக ஒத்திசைவுத் திட்டம்: ஆப்பிரிக்காவின் விவசாயத்தை மலடாக்கும் திட்டம்

Chandru Mayavan
முழு ஆப்பிரிக்கக் கண்டமும் இப்போது இரண்டு விதை மேலாண்மை அமைப்புகளுக்கு இடையே போராடிக்கொண்டிருக்கிறது. ஒன்று உழவர் விதை அமைப்புகள்.  இவை பெரும்பான்மையாக...

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

nithish
அருந்ததி ராய் 1997 இல் புக்கர் பரிசை வென்ற “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” மற்றும் 2017 இல் மேன்...

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

Chandru Mayavan
புதிய சாதி எதிர்ப்பு எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கர்நாடகாவிலும் அதற்கு அப்பாலும் வெகுஜன கலாச்சாரத்தில் ஒரு தீவிரமான நிகழ்ச்சி நிரலை...

நாடாளுமன்றத்திற்கு உண்மை எதிரானதா? – ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Chandru Mayavan
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு உண்மை பாராளுமன்றத்திற்கு எதிரானதா என்று...

கர்நாடகா: மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம்; பித்தாகரஸ் தேற்றம் ஒரு பொய் செய்தி – புதிய கல்விக் கொள்கை குழு

Chandru Mayavan
அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாகக் கற்பிக்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. மனுஸ்மிருதி மற்றும் பூத-சாங்க்யா, கடபயாதி-சாங்க்ய, பத்தாதி போன்ற...

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

Chandru Mayavan
இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது. 1970-ல் அமைந்த இடது கூட்டணி...

அரசியல் காரணங்களுக்காக மக்களை இந்து, இஸ்லாமியர் என்று பிரிக்கிறார்கள்; நாம் இணைந்து செயல்படுவோம் – அமர்த்தியா சென்

Chandru Mayavan
அரசியல் சந்தர்ப்பவாதத்தால் சமூகங்களுக்கு இடையே பிளவு உருவாகி வருவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுனர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். ‘ஆனந்தபஜார்...

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

Chandru Mayavan
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக போராட்டம் நடத்துகிறது....

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

Chandru Mayavan
பழங்குயின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டது முதல் அவர் உயிரிழந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு 2020 : அக்டோபர்...

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

Chandru Mayavan
ஜூலை 2018ல் பத்தல்கடி இயக்கத்தை ஆதரித்தார் என்பதற்காக ஜார்கண்ட் காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிந்த பின்னர் பாதிரியார் ஸ்டேன் சாமி சிறு...

ஸ்டான் சாமி நினைவு நாள்: வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்; சில குறிப்புகள் – அ. மார்க்ஸ்

Chandru Mayavan
நீதியரசர் மதன் லோகூரிடம் இரு கேள்விகள்: அருட்தந்தை ஸ்டான் சாமி மரணத்திற்குத் தள்ளப்பட்ட சூழலைக் கடுமையாக விமர்சித்து வருபவர் நீதிபதி மதன்...

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ – ஜார்கண்ட், ஒடிசா, அசாம் உள்ளிட்ட பழங்குடி மக்கள் போராட்டம்

Chandru Mayavan
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரௌபதி முர்முவின் இனத்தைச் சேர்ந்த மக்கள் “நாங்கள் இந்துக்கள் அல்ல எங்களை ’சர்னா’ என்று...

ஜிஎஸ்டி! குதிரை பந்தயத்திற்கா? குதிரை பேரத்திற்கா? குழம்பிய நிர்மலா சீதாராமன் – எதிர்க்கட்சிகள் கிண்டல்

Chandru Mayavan
குதிரைப் பந்தயத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பதற்கு பதிலாக குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கபடும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததற்கு இணைய...