தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை அருகே தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலம் கலந்த விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மீதும் காவல்...