Aran Sei

கட்டுரை

தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

nithish
புதுக்கோட்டை அருகே தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலம் கலந்த விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மீதும் காவல்...

அம்பேத்கர் மீது பாசம் பொழியும் இந்துத்துவா: அம்பேத்கர் மீதான திரிபுகளை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

nithish
அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரை காவி உடையில் விபூதி பட்டையுடன் சித்தரித்து கும்பகோணத்தில் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது பலத்த எதிர்ப்பை சந்தித்தது....

அசாம்: இஸ்லாமியர்கள் தாமாகவே முன்வந்து மதரசாக்களை இடிப்பது ஏன்?

Chandru Mayavan
ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தலைமையில் அசாமில் இஸ்லாமியர்கள் மீதான துன்புறுத்தல் சாத்தியமான அனைத்து நிலைகளையும் தாண்டியுள்ளது. கோல்பராவில் உள்ள ஒரு மதரசாவை...

புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்

Chandru Mayavan
அறிவியல் வளர்துக்கிட்டே இருக்க இந்த 21 ஆம் நூற்றாண்டுல சாதியின் பெயரால இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கு. அதுவும் 70 வயசான...

கூறியது ஒன்று செய்தது வேறு – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என். வி. ரமணாவின் செயல்பாடுகள்

Chandru Mayavan
Article 14 இணையதளத்தில் வந்த கட்டுரையின் மொழியாக்கம் 26 ஆகஸ்ட் 2022-ல் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்....

கொரோனாவை கட்டுப்படுத்த ராணுவமயமான இலங்கை – மக்கள் கிளர்ந்தெழுந்தது எவ்வாறு?

Chandru Mayavan
மார்ச் 18, 2020 அன்று – இலங்கையில் கொரோனா-19 இன் முதல் உள்ளூர் தொற்று பதிவாகி ஒரு வாரத்திற்குப் பிறகு –...

எழுதப்படாத வரலாற்றின் பக்கங்கள் – தஞ்சை மணலூர் தியாக வரலாறு

Chandru Mayavan
1984 செப்டம்பர் 2 அதிகாலையில், காவிரி பாயும் தஞ்சை மாவட்ட ஆடுதுறை அருகிலுள்ள மணலூரில், கிராமப்புற ஏழைகளின் புரட்சிகர வர்க்கப் போராட்டத்திற்கு...

பில்கிஸ் பானு வழக்கு: சட்டம், நிர்வாகம் குறித்து அரசு ஊழியர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியுமா?

Chandru Mayavan
2002 கலவரத்தின் போது  21 வயது மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது...

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்து இஸ்லாமியர்கள் மேல் பழி சுமத்தும் ஆர்எஸ்எஸ் – முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
சங்பரிவார் அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை ஏற்பாடு செய்ததாகவும், நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தியதாகவும்,  அது...

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

Chandru Mayavan
2018 ஆம் ஆண்டு முதல், இந்த வலைப்பதிவு இந்தியத் தலைமை நீதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களின் மரபுகளை மதிப்பிட்டுள்ளது   இவர்களில் தலைமை...

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

Chandru Mayavan
உறவினர் ஒருவர் சமீபத்தில் இரண்டு நாட்களாக தலைச்சுற்றல் இருப்பதாக புகார் கூறினார். மூன்றாவது நாளில் மீண்டும்  எனக்கு அழைப்பு வந்தது.  கண்,...

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?

Chandru Mayavan
முன்பு, பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 62 வயதான அரசியல்வாதியும், மகாராட்டிரா...

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – தமிழ்க் குறவன் திருமாவளவன்

Chandru Mayavan
ஞானத்தின் மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது. – வேதாகமம் “அரசுரிமையைத் துறந்த புத்தர் ஞானி இல்லையா” என்கிற ஐயம்...

இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனியர்களை மிகவும் வெறுக்கிறது? – ஊடகவியலாளர் மர்வான் பிஷாரா

Chandru Mayavan
பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் வெறுப்பு மூன்று அடிப்படை உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. •  தங்கள் தாயகத்தின் இடிபாடுகளில் நிறுவப்பட்ட ஒரு குடியேற்ற-காலனித்துவ...

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

Chandru Mayavan
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசின் பல்வேறு உதவிகளை பெற்று 1972ஆம் ஆண்டு அரசு உதவி...

சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நீதி, சகோதரத்துவம், அடிப்படை பொது அறிவு ஆகியவற்றை  குழிதோண்டிப்  புதைத்துவிட்டது.

Chandru Mayavan
ஹிமான்ஷு குமாரும் மற்றவர்களும், சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பிறருக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிவில் உரிமைகள் தொடர்பான...

முல்கி மற்றும் முல்க்: தக்காணத்தில் உரிமைகள் எப்படி படிமமாயின?

Chandru Mayavan
ஐதராபாத்திற்கு வந்த உருது பேசும் வட இந்தியர்கள், அந்த அரசு நிர்வாகத்தில் சேர்க்கப்பட்டப்  பின்னர்,  19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துதான்...

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

Chandru Mayavan
39 வயதான உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைரின் அண்மைக்கால பத்திரிகைப் பணி பன்னாட்டு அளவில் மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை உருவாக்கியதுடன், இந்தியாவில்...

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

Chandru Mayavan
இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி திட்டத்தை தொடங்குவதாக...

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

Chandru Mayavan
ஜூலை 6 அன்று, அசாமில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ஐந்து இஸ்லாமிய துணைக் குழுக்களை ‘கிலோஞ்சியா முசல்மான்’ அல்லது பழங்குடி...

என்.எல்.சியின் புதிய சுரங்கம், அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது: பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Chandru Mayavan
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூரில் 1320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட( 2*660MW Thermal Power Station II (2nd...

விதை வர்த்தக ஒத்திசைவுத் திட்டம்: ஆப்பிரிக்காவின் விவசாயத்தை மலடாக்கும் திட்டம்

Chandru Mayavan
முழு ஆப்பிரிக்கக் கண்டமும் இப்போது இரண்டு விதை மேலாண்மை அமைப்புகளுக்கு இடையே போராடிக்கொண்டிருக்கிறது. ஒன்று உழவர் விதை அமைப்புகள்.  இவை பெரும்பான்மையாக...

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

nithish
அருந்ததி ராய் 1997 இல் புக்கர் பரிசை வென்ற “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” மற்றும் 2017 இல் மேன்...

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

Chandru Mayavan
புதிய சாதி எதிர்ப்பு எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கர்நாடகாவிலும் அதற்கு அப்பாலும் வெகுஜன கலாச்சாரத்தில் ஒரு தீவிரமான நிகழ்ச்சி நிரலை...

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

Chandru Mayavan
இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது. 1970-ல் அமைந்த இடது கூட்டணி...

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

Chandru Mayavan
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக போராட்டம் நடத்துகிறது....

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

Chandru Mayavan
பழங்குயின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டது முதல் அவர் உயிரிழந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு 2020 : அக்டோபர்...

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

Chandru Mayavan
ஜூலை 2018ல் பத்தல்கடி இயக்கத்தை ஆதரித்தார் என்பதற்காக ஜார்கண்ட் காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிந்த பின்னர் பாதிரியார் ஸ்டேன் சாமி சிறு...

ஸ்டான் சுவாமி புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார் – சந்தோஷ் கே. கிரே

Chandru Mayavan
பழங்குடி மக்கள் உரிமைகள் ஆர்வலர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி மரணமடைந்து 15 நாட்களுக்குப் பின்பும் அவரது நண்பர்களும் அவருடன் பணிபுரிந்தவர்களும்  இன்னும்...

ஸ்டான் சாமி நினைவு நாள்: வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்; சில குறிப்புகள் – அ. மார்க்ஸ்

Chandru Mayavan
நீதியரசர் மதன் லோகூரிடம் இரு கேள்விகள்: அருட்தந்தை ஸ்டான் சாமி மரணத்திற்குத் தள்ளப்பட்ட சூழலைக் கடுமையாக விமர்சித்து வருபவர் நீதிபதி மதன்...