காங்கிரஸின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் 18 நாட்களும், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்களும் நடைபெறுவது பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை எதிர்கொள்வதற்கான ஒரு விசித்திரமான வழியாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒரு கேலிச்சித்திரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்வீட் செய்தது, அதில், இது இந்தியாவில் சேருவதற்கான பயணமா அல்லது அதிக நாடாளுமன்ற தொகுதிகளை பெரும் பிரசாரமா? என்று வியக்க வைக்கிறது. “கேரளாவில் 18 நாட்கள்… உ.பி.யில் 2 நாட்கள். பாஜக – ஆர்எஸ்எஸ்சை எதிர்த்துப் போராடுவதற்கான வித்தியாசமான வழி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Uttarakhand Caste Issue | My family separated me from my husband because of caste | Discrimination
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.