Aran Sei

ஊடகம்

முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு அமரக்கூடாது – பத்திரிகையாளர்களுக்கு நாற்காலி போடாத அதிகாரிகள்

nithish
“நேற்று (பிப்பிரவரி 24) காலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை முதலமைச்சர்...

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை – உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளருக்கு விருது

News Editor
இணையதள புலனாய்வு செய்திக்கான ‘லாட்லி’ விருதை (Laadli), தி வயர் இணையதளத்தின் செய்தியாளர் இஸ்மத் ஆரா பெற்றுள்ளார். உத்தரபிரேத மாநிலம் ஹத்ராசில்...

ஒன்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பரை நீக்க வேண்டும் – ஜீ நியூஸ் நிறுவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கடிதம்

News Editor
ஜீ நியூஸின் துணை நிறுவனமான வியான் நியூஸில்  பணிபுரியும் இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பரை பணியில் இருந்து...

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வன்முறை தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Aravind raj
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் கடும்...

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

News Editor
பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) எனும் உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட...

செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் – 46 நாடுகள் கொண்ட பட்டியலில் 31வது இடத்தில் இந்தியா.

News Editor
செய்திகளின் நம்பகத்தன்மை தொடர்பாக 46 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் 31வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவில் வெளியாகும் செய்திகளை 31...

‘ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும்’ – பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

Aravind raj
செய்தி ஊடகங்கள் அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் உள்ள ஒன்று. ஆகவே, பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவதோடு, கொரோனா தொற்று எண்ணிக்கை விண்ணை...

59.5 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் – அறிக்கை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

News Editor
கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள், யூடியூப் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 21,504 அரசியல் விளம்பரங்கள் பிரசுரமாகி இருப்பதாகவும். அதற்காக...

வலதுசாரி ஊடக வலையில் சிக்கியிருப்பவர்கள் யார், யார்? – பகுதி 7 (நிறைவு)

News Editor
வியாழக்கிழமைகளில் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் சாய்பாபா புகைப்படங்கள், பணமதிப்பு நீக்கத்துக்கான, ஜிஎஸ்.டிக்கான, கொரோனிலுக்கான ஆதரவு கருத்துக்களுடன் குடும்ப, உறவினர், நண்பர் குழுக்களில் பாபாவின்...

‘ஊபா சட்டத்தில் கைதான என் கணவருக்காக சுண்டு விரலையாவது அசைத்தீர்களா கேரள முதல்வரே?’ : சித்திக் கப்பனின் மனைவி கேள்வி

Aravind raj
உத்தரபிரதேசத்தில் சங் பரிவார் தொண்டர்களால், கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு முதல்வராக கண்டித்துள்ளீர்கள். ஆனால், அதே உத்தரபிரதேசத்தில் ஊபா சட்டத்தில்...

ரிபப்ளிக் டிவி, அர்னாப் கோஸ்வாமி மீது டிஆர்பி மோசடி வழக்கு – ” விசாரணை 12 வாரங்களில் முடிவடையும் “

News Editor
விசாரணையை ஜூன் 28-க்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அர்னாப் கோஸ்வாமி அதுவரை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் என்று...

’ஆன்லைன் ஊடகத்தின் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ – பிரதமருக்கு பத்திரிகையாசிரியர் சங்கம் கோரிக்கை

Aravind raj
டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசால், அண்மையில் வெளியிடப்பட்ட விதிமுறைகளை ரத்து செய்ய கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பத்திரிகையாசிரிகள்...

வலதுசாரி ஊடகங்களின் இயங்கியல் கூறுகள் – பகுதி 6

News Editor
வலதுசாரி ஊடகங்களின் இயங்கியல் கூறுகள் – இருப்பிற்கான தேவை தீவிர சமத்துவவாதி, பகுப்பாய்வு மார்க்சியர் என்று அறியப்பட்ட அரசியல் தத்துவவியலாளர் ஜி...

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுக்கும் லைவ்லா – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கேரளா நீதிமன்றம் தடை

News Editor
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021பகுதி IIIஐ பின்பற்றாததற்கு, சட்ட செய்திகள் மற்றும் செய்தி இணையதளமான லைவ் லா  மீடியா பிரைவேட்...

”இணைய ஏகாதிபத்தியத்தை  இந்தியாவில் அனுமதிக்க முடியாது” – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

News Editor
உலகளவில் குறிப்பிட்ட சில சமூக ஊடக நிறுவனங்கள் மேற்கொள்ளும் ’இணைய ஏகாதிபத்தியத்தை’ இந்தியாவில் அனுமதிக்க  முடியாது என மத்திய தகவல் தொழில்நுட்ப...

’ஊடக சுதந்திரத்தை குறைக்கும் மத்திய அரசு’ – புதிய ஊடக விதிகள் குறித்து எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

News Editor
மத்திய அரசு புதிய தொழில்நுட்ப விதிகள் அறிவித்து ஒரு வார காலம் கடந்திருக்கும் நிலையில், இந்த விதிகள் ‘அடிப்படைகளை மாற்றுகிறது’ மற்றும்...

அரசுக்கு எதிராக கருத்து தெரிப்பவர்களை கண்காணிக்க முடிவு – அதிர்ச்சியளிக்கும் தகவல்

News Editor
அரசாங்கத்திற்கு எதிராக எழும் எதிர்மறை விமர்சனங்களை மட்டுப்படுத்துவதற்காக (Neutralize), ”அரசின் அறிவிப்புகளை” செலுமைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, பல்வேறு...

மியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு

News Editor
மியான்மரில் அசோசியேட் பிரஸ் (AP) நிறுவனத்தை சேர்ந்த ஊகடவியலாளர் தீன் ஸாவ் மற்றும் பிற ஊடகங்களை சேர்ந்த 5 பேர், பொது...

இணைய ஊடக விதிமுறைகள் – விவாதித்த மணிப்பூர் ஊடகவியலாளர்களுக்கு ஆயுதப் படை மூலம் நோட்டீஸ்

News Editor
இந்த நோட்டீசை, நேற்று (மார்ச் 2) காலை சுமார் 9 மணி அளவில், 6-7 ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாவ்ஜல்...

சவுதி பத்திரிக்கையாளரை கொலை செய்ய சவுதி  இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார் – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

News Editor
அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியை கைது அல்லது கொலை செய்யும்...

இந்திய வலதுசாரி ஊடக வெளியின் தோற்றமும் தனிச்சிறப்புகளும் – பகுதி 3

News Editor
கிராமப்புறம் குறித்தான பதிவுகளைச் செய்யவேண்டிய தேவையில்லை என்று முடிவு செய்து, நகர்ப்புற வளர்ச்சி மீதும் அதனைச் சார்ந்த கற்பனை உருவாக்கத்தின் மீதும்...

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

News Editor
சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பாக நடந்த...

பெரும்பாலான ஊடகங்கள் ‘இந்து ராஷ்ட்ரிய சித்தாந்தத்தின்’ பிரச்சார ஆயுதமாக செயல்படுகிறது – என்.ராம் கருத்து

News Editor
ஊடகங்களின் பெரும்பகுதியினர் அரசாங்கம், ”இந்து ராஷ்ட்ரிய சித்தாந்தம்” ஆகியவற்றின் பிரச்சார ஆயுதமாக செயல்படுகின்றனர் என தி இந்து வெளியீட்டு குழுமத்தின் இயக்குனரான...

அமெரிக்க வானொலி, தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் வலதுசாரி ஆதிக்கம் – பகுதி 2

News Editor
1987-ம் ஆண்டில் தகவல்தொடர்பு ஆணையம் நியாயக் கோட்பாட்டினை ரத்து செய்தது ரஷ் லிம்பாவிற்கு வலதுசாரி கருத்தியலைப் பரப்புவதற்கான பெருவாய்ப்பாகத் தெரிந்தது....

அமெரிக்காவில் வலதுசாரி ஊடக ஆதிக்கத்தின் தொடக்கம் – பகுதி 1

News Editor
வலதுசாரி கருத்தாக்கத்தின் பொருள் வரலாற்று சகாப்தங்கள், சமூகங்கள், அரசியல் அமைப்புகள், நிலப்பரப்புகள் என ஒவ்வொரு தளத்திலும் வேறுபடுகின்றது....

சிங்கு எல்லையில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் – 14 நாள் நீதிமன்ற காவல்

News Editor
மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்தீப் புனியா என்ற சுயேச்சையான பத்திரிகையாளர்...

ஓடிடி தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் – விரைவில் வெளியிட மத்திய அரசு திட்டம்

Aravind raj
ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...

இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு நோட்டீஸ் அனுப்பிய ரிபப்ளிக் டிவி – அர்னாப் பற்றிய செய்தி வெளியானதற்கு எதிர்வினை

News Editor
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு, ரிபப்ளிக் தொலைக்காட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமி, கடந்த மூன்று...

டிஆர்பி முறைகேடு வழக்கு – பார்க் அதிகாரிக்கு அர்னாப் கோசாமி பணம் கொடுத்தது அம்பலம்

News Editor
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, கடந்த மூன்று ஆண்டுகளில் தனக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 40 லட்சம்...

“நேரில் வர இயலாது., வீடியோ கான்பரன்ஸில் விசாரணை நடத்துங்கள்” – தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஆஜராக மறுக்கும் ரஜினி

News Editor
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்...