Aran Sei

கள்ளக்குறிச்சி: கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை கைது செய்கிறது சிறப்பு புலனாய்வு துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

ள்ளக்குறிச்சி கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை சிறப்பு புலனாய்வு துறையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, ரஜினிகாந்தை கருவியாக வைத்து பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது. மேலும் ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ். மையமாக செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உ.பி.: இந்த உணவை விலங்குகள் கூட உண்ணாது – தரமற்ற உணவால் கண்ணீர் விடும் காவலர்

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை சிறப்பு புலனாய்வுக் துறையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, கள்ளக்குறிச்சி கலவரத்தில் மேற்கொள்ளப்படும் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Kallakurichi Sakthi School maths teacher father files affidavit – VCK Rajinikanth Interview | BJP

கள்ளக்குறிச்சி: கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை கைது செய்கிறது சிறப்பு புலனாய்வு துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்