ஜஹாங்கிர்புரி சம்பவம்: சிலைகள் அமைப்பு; வீடுகள் இடிப்பு; மௌனமாக இருந்தால் நாட்டையும் அழித்துவிடுவார்கள் – பிரகாஷ்ராஜ்

டெல்லி ஜஹாங்கிர்புரி  சம்பவம் குறித்துப் பேசிய திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ், சிலைகள் கட்டப்படுகின்றன, வீடுகள் இடிக்கப்படுகின்றன, மக்கள் மௌனமாக இருந்தால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். Building Statues..Breaking Homes ..If we don’t speak up ..very soon they will destroy NATION too .. #justasking — Prakash Raj (@prakashraaj) April 21, 2022 வடமேற்கு டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத … Continue reading ஜஹாங்கிர்புரி சம்பவம்: சிலைகள் அமைப்பு; வீடுகள் இடிப்பு; மௌனமாக இருந்தால் நாட்டையும் அழித்துவிடுவார்கள் – பிரகாஷ்ராஜ்