Aran Sei

வாக்குபதிவு இயந்திரங்களை வைத்திருக்கும் மையங்களில் வெளிநபர்கள் அனுமதி – தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

”தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது” என திமுக நிர்வாகிகள் பொன்முடி, ஆர்.எஸ். பாரதி, ஆ.ராசா  ஆகியோர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

கும்பமேளா நிகழ்வை நியாயப்படுத்திய பாஜக தலைவர்: கும்பமேளா சென்று வந்த மறுநாளே கொரோனா தொற்றால் பாதிப்பு

”வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் மையத்தில், வெளிநபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் வெளிநபர்கள் அனுமதிக்க கூடாது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 30 துறவிகளுக்கு கொரோனா: கும்பமேளாவில் இருந்து வெளியேறிய துறவிகள் குழு

ஏப்ரல் 13 ஆம் தேதி அளித்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், மீண்டும் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 

 

வாக்குபதிவு இயந்திரங்களை வைத்திருக்கும் மையங்களில் வெளிநபர்கள் அனுமதி – தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்