இந்தப் பதிவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளையும் சந்தேகங்களையும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்ட செய்தி போலியானது என்றும், இந்தச் சுரங்கப்பாதை கேரளாவின் திருச்சூருக்கும் பாலக்காட்டிற்கும் இடையில் அமைக்கப்பட்ட குதிரன் சுரங்கப்பாதை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தச் சுரங்கப்பாதை தொடர்பாக இந்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவின் வழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
We will open one side of the Kuthiran Tunnel in Kerala today. This is the first road tunnel in the state and will drastically improve connectivity to Tamil Nadu and Karnataka. The 1.6 km long tunnel is designed through Peechi- Vazahani wildlife sanctuary. pic.twitter.com/9yG0VhrsLq
— Nitin Gadkari (@nitin_gadkari) July 31, 2021
இந்நிலையில், குஜராத் பாஜக பொதுச்செயலாளர் ரத்னாகர் போலியான செய்தியைப் பரப்பியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
source: YOUTURN
தொடர்புடைய பதிவுகள்:
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்: பாஜக தலைவரை கைது செய்யவுள்ளதாக காவல்துறை தகவல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.