`முஸ்லிம்களைத் தீவிரவாதியாகக் காட்டினால் வரவேற்பு; நியாயத்தைப் பேசினால் தடை’ – இயக்குநர் அரவிந்
“முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்த தமிழ்ப் படங்களை வரவேற்ற சென்சார் போர்ட்டும் சமூகமும் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களைச் சொல்லும் போது மட்டும் ஏன் மல்லுக்கட்டுகிறது” என்று தெளிவுப்பாதையின் நீச தூரம் படத்தின் இயக்குநர் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் ,1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை மையமாக வைத்து, ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற திரைப்படத்தைக் கோவையைச் சேர்ந்த அரவிந் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தியேட்டர் வெளியீடு, திரைப்பட … Continue reading `முஸ்லிம்களைத் தீவிரவாதியாகக் காட்டினால் வரவேற்பு; நியாயத்தைப் பேசினால் தடை’ – இயக்குநர் அரவிந்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed