Aran Sei

மருத்துவம்

கொரோனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை தேவை – ஜி 7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

News Editor
கொரொனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை அவசியம் என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜி7 கூட்டமைப்பின்...

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: விவாதத்திற்கு வருமாறு சவால்விடுத்த இந்திய மருத்துவ சங்கம்

Aravind raj
அலோபதி மருத்துவத்தை பாபா ராம்தேவ் முட்டாள்தனமான அறிவியல் என்று கூறியதை தொடர்ந்து, ஆயுர்வேத மருந்துவம் தொடர்பாக, ஊடகங்கள் முன்னிலையில் ஒரு விவாதத்தில்...

‘அலோபதியால் லட்சக்கணக்கானோர் இறந்தாக கூறும் பாபா ராம்தேவ்’ – ஒன்றிய அரசு வழக்குத் தொடர மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்

Aravind raj
அலோபதி மருத்துவ முறை மற்றும் விஞ்ஞான மருத்துவத்திற்கு எதிராக அவதூறுகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்தும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா...

இந்திய வைரசை மீது தடுப்பு மருந்து செயல்படாமல் போகலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

News Editor
இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், அதிகளவிலான நோய்பரவலை உண்டாக்கும் என்றும், அதிகளவிலான நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டால் பரவலைக்...

மக்களைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் – போராட்டத்தை முன்னெடுத்த மருத்துவரின் நேர்காணல்

News Editor
செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராடுவதாக அரண்செய் – க்கு தகவல் கிடைத்தது. கொரோனா பேரிடர் காலத்தில்  பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் சூழலில்...

விலை அதிகம் என்று கூச்சலிடுபவர்கள் கோவிஷீல்ட்-ஐ வாங்கத் தேவையில்லை – அதார் பூனாவாலா

News Editor
ஆஸ்ட்ரா செனிகா (AstraZeneca) நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை, இந்தியாவில் தயாரிக்கும் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அதர்...

கொரோனாவும் மன நலமும்: மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

News Editor
நுரையீரலுக்கும் மனதிற்கும் இடையே ஆன நல்லுறவு பாதித்தால் ஏற்படும் தீ வினைகள்; காற்றை பிரிக்கும் நுரையீரலுக்கும் காற்று உட்புகாத மனதிற்கும் உள்ள...

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அனுமதியை பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்காது, தனியாருக்கு வழங்கியது ஏன் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

Aravind raj
தடுப்பூசி தேவையை உரிய முறையில் கணக்கில் கொள்ளாத மத்திய அரசு தற்போது இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிப்பிற்கான அனுமதியை...

‘கொரோனா சிகிச்சைக்கென 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்’ – தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவு

Aravind raj
தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழலில், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமாகி உள்ளது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார்...

ஒற்றை டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி – இந்தியாவில் சோதனை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம்

Aravind raj
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அந்நிறுவனம் அனுமதி...

ரெம்டிசிவிர் தடுப்பு மருந்தை சட்டப்படி முறைப்படுத்த வேண்டும் – இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள்

News Editor
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் ரெம்டிசிவிர் வைரஸ் தடுப்பு மருந்து பயன்படுத்தப் படுவதை சட்டப்படி முறைப்படுத்த வேண்டுமென இந்திய மருத்துவக் கழகம்...

மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

News Editor
மோஃ என்பது தாதுக்களின் வலிமையை அளவீடு செய்யும் ஒரு அளவுகோல். பத்து வரை அளவு கொண்ட இந்த மோஃ அளவீட்டில், பத்து...

முதல் டோஸ் செலுத்திய பின்னும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கொரோனா உறுதி – பாதுகாப்பானதா தடுப்பூசி?

News Editor
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக கொரோனா...

கொரோனா தடுப்பூசி பாதிப்பினால் 180 பேர் மரணம் – தடுப்பூசி பாதிப்புகளை கண்காணிக்கும் குழு அறிக்கை

News Editor
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பின்னர் 617 பேர் தடுப்பூசியினால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தடுப்பூசி பாதிப்புகளை கண்காணிக்கும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளதாக...

‘கொரோனா மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறையுங்கள்’ – மத்திய அரசிடம் சத்தீஸ்கர் முதல்வர் வலியுறுத்தல்

Aravind raj
கொரோனா தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை...

‘கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை’ – .தடுப்பூசி மையங்களை மூடும் மகாராஷ்டிரா, ஒடிசா அரசு

News Editor
கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 700 தடுப்பூசி மையங்களை ஒடிசா அரசு மூடியுள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்குத் தேவையான அளவே...

தமிழகத்தில் முதுகலை மருத்துவர்கள் படும்பாடு – கண்டுகொள்ளுமா அரசு?

Aravind raj
2020 ஆம் ஆண்டு கொரோனா நோயின் வீரியத்தை நாம் அனைவரும் கண்டோம். தனியார் மருத்துவமனைகள், கொரோனாவை சமாளிக்க முடியாமல் தவிக்க, கொரோனாவை...

மது மனநோயா? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

News Editor
பலரின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மது இருக்கிறது. மதுவை ஒரு பழக்கமாக, கேளிக்கையாக, பொழுதுபோக்காக, மயக்கமூட்டியக அதை உபயோகிப்பவர்கள் கூறுவார்கள்....

கொரோனா தடுப்பூசி – மருத்துவக் காப்பீடுகளின் நிலை என்ன? : ஷியாம் ராம்பாபு

News Editor
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் நோய் பாதிக்கப்பட்ட பிறகு காப்பீடு எடுத்தால் காப்பீடு எடுக்கப்பட்ட மூன்று மாதங்கள் கழித்தே கொரனோ நோய் தொடர்பாக...

மன நலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

News Editor
ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. அதை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு உரு மாற்ற முடியும். மனித மனதின் அளப்பரிய சக்தியும் அதே போல...

காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

News Editor
கொரோனா சிகிச்சையில் காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்தால் பலனளிக்குமா என்பது குறித்து ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு...

சித்தா, யுனானி, செவிலியர் கல்வி படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்க – தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

News Editor
"மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வே "கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது" என்று போராடி வரும் நிலையில், செவிலியர் கல்வி மற்றும் உயிரி...

‘ஒரே நாளில் 25 ஆயிரம் புதிய கொரோனா தொற்றுகள்; குறையும் இறப்பு விகிதம்’ – அமைச்சகம் தகவல்

Aravind raj
இன்று (மார்ச் 14), இந்தியாவில் 25,320 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த 84 நாட்களில் அதிகபட்ச ஒருநாள்...

இரண்டு கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவருக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை

Aravind raj
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள காந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் மூத்த மருத்துவர் ஒருவருக்கு, இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்...

தடுப்பூசி எடுத்துக்கொண்டவருக்கு மீண்டும் கொரானா: எதிர்கட்சிகளின் விமர்சனத்தை மெய்ப்பிக்கிறதா கொரோனா மருந்து.

News Editor
குஜராத் மாநிலத்தில், கொரோனா தடுப்பூசிய இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

ஆயுர்வேத மருத்துவர்கள் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் – மத்திய ஆயுஷ் அமைச்சர் கருத்து

News Editor
ஆயுர்வேத மருத்துவர்களும், அறுவை சிகிச்சை செய்வதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருவதாக, மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார். ”அலோபதி மருத்துவர்கள்...

பதஞ்சலி மருந்து குறித்து ஹர்ஷவர்தன் விளக்கமளிக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

News Editor
கொரோனாவை குணப்படுத்தும் மருத்தாக பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அறிக்கை வெளியிட...

கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் தரவுகள் – இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு

News Editor
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம். இன்னும் இரண்டு வாரங்களில் கோவாக்சின் தடுப்பு மருந்தின், இடைக்கால செயல்திறனின் தரவுகளை...

இந்தியாவில் புதியவகை கொரோனா: ‘தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மெத்தனம்’ – ராகுல் காந்தி கருத்து

Aravind raj
மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விஷயத்தில், முழுக்க முழுக்க மெத்தனமாக செயல்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்திவிட்டதாக அதீதமான நம்பிக்கையில் இருக்கிறது....

மீண்டும் மீண்டும் பரிணாமம் அடையும் கொரோனா நோய்க்கிருமி – தொடர் தடுப்பூசிகள் தேவை

News Editor
பிரிட்டனின் முதன்மை அறிவியல் ஆலோசகர், பேட்ரிக் வேலன்ஸ், "பரிணாம மாற்றம் நடந்தது ஆச்சரியமளிக்கவில்லை" என்றும், "அது பிற இடங்களிலும் நடக்கும்" என்றும்...