Aran Sei

nandakumar

தெற்காசிய கடலை ராணுவமயமாகும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது – மே 17 இயக்கம் அறிக்கை

nandakumar
தெற்காசிய கடலை ராணுவமயமாகும் முயற்சியில் சீனா இறக்கியுள்ளது என்று மே 17 இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,...

சுற்றுசூழல் பாதிக்கும் பாட்டில் குடிநீர் விற்பனைத் திட்டத்தை  கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தல்

nandakumar
சுற்றுச்சூழலையும் உடல்நலத்தையும் கெடுக்கும் பாட்டில் குடிநீர் விற்பனைத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது....

மெட்டா நிறுவனத்தில் அதிக விளம்பரங்கள் செய்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் சத்குரு முதலிடம் – நாளொன்றுக்கு ரூ. 1.35 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல்

nandakumar
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அதிக அளவில் விளம்பரங்கள் செய்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் சத்ருகு ஜக்கி வாசுதேவ் மற்றும்...

மணிப்பூர்: செய்தி ஆசிரியரை தேசிய புலனாய்வு முகமை துன்புறுத்தியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்

nandakumar
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செய்தி ஆசிரியர் டபிள்யூ. ஷியாம்ஜெய், தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) துன்புறுத்தப்பட்டதாகக் கூறி பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

புல்வாமா: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

nandakumar
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும்...

அசாம் வெள்ளத்திற்கு “வெள்ளம் ஜிகாத்” என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இஸ்லாமியர் – ஆதாரங்கள் இல்லாததால் பிணையில் விடுவித்த நீதிமன்றம்.

nandakumar
அசாம் வெள்ளத்திற்கு பின்னால் “ வெள்ளம் ஜிகாத்” என்ற சதி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளியான நாசிர் ஹுசைன்...

காஷ்மீர்: வழக்குகளின்றி மூன்று ஆண்டுகளாக வீட்டு காவலில் இருக்கும் ஹுரியத் தலைவர் மிர்வைஸ் – விடுதலை செய்யக் கோரி மத மற்றும் அரசியல் அமைப்புகள் கோரிக்கை

nandakumar
காஷ்மீரில் முறையான வழக்குகளின்றி மூன்று ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருக்கும் ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக்கை விடுதலை செய்யக்...

தீரன் சின்னமலையை தமிழ்நாடு ஆளுநர் கொச்சைப்படுத்தியுள்ளார் – மே 17 இயக்கம் கண்டனம்

nandakumar
தீரன் சின்னமலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கொச்சைப்படுத்தியுள்ளதாக மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “ஆங்கிலேய...

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 முதல் பிரச்சாரம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் அறிவிப்பு

nandakumar
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்...

குஜராத்: தலித் பெண் சமைத்த மதிய உணவு – சாப்பிட மறுத்த ஒபிசி மாணவர்கள்

nandakumar
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசோக்தா தொடக்கப் பள்ளியில், தலித் பெண் சமைத்த மதிய உணவு அங்குப் பயிலும் இதர...

சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை

nandakumar
சீன உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதால், அதை இலங்கையில் நுழைய விடாமல் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க...

ஜார்கண்ட் எம்.எல்.ஏக்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த விவகாரம் – விசாரணை மேற்கொள்ள விடாமல் டெல்லி காவல்துறை தடுப்பதாக மேற்கு வங்க காவல்துறை குற்றச்சாட்டு

nandakumar
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் 3 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளை டெல்லி...

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு –  ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வலியுறுத்தல்

nandakumar
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும்...

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு – விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற அறிவிப்பு

nandakumar
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை...

கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும் – மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா உறுதி

nandakumar
கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும்  என்று மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா...

கர்நாடகா: அரசு பள்ளியில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவது ஏன்? – சம வாய்ப்புள்ள உணவுக் கொள்கை வடிவமைக்க பாஜக பிரமுகர் வலியுறுத்தல்

nandakumar
கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவது ஏன்? என்று பாஜக பிரமுகரும் ஒன்றிய அரசின் முன்னாள்...

விலைவாசி உயர்வு: மாநில அரசுகளை குற்றச்சாட்டிய நிர்மலா சீதாராமன் – ஒன்றிய அரசு தான் பொறுப்பு என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

nandakumar
விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியதற்கு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல்...

பெகாசிஸ் விசாரணை குழுவின் இறுதி அறிக்கை – உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

nandakumar
பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பெகாசிஸ் மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரிக்க...

பாஜக அரசின் முடிவால், நாட்டில் 25 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nandakumar
பாஜக அரசின் தவறான முடிவுகளால்  ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வின் காரணமாக நாட்டில் 25 கோடி குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ்...

டெல்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்கு தடை – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்.

nandakumar
டெல்லியில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்கு ஒன்றிய அரசு தடை விதித்ததற்கு தமிழர் தேசிய...

அரசு பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாதது – தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு

nandakumar
தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யும் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாதது; அப்படி தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழிவகுக்கும் என்று மாநில...

எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை பாஜக விரும்புகிறது – மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து

nandakumar
எதிர்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பாஜக விரும்புகிறது என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச்...

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

nandakumar
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....

இந்திய ரூபாய் நோட்டுகளில் முதல் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே படத்தை அச்சிட வேண்டும் – விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தல்

nandakumar
இந்திய ரூபாய் நோட்டுகளில் நாட்டின் முதல் ஆசிரியையான சாவித்திரி பாய் பூலேவின் படத்தை அச்சிட வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்...

அம்பேத்கரியமும் பெரியாரியமும் பாஜகவை தோற்கடிக்க முக்கியமானவை – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து

nandakumar
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய சட்ட வல்லுனரும் சமூக சீர்திருத்தவாதியுமான அம்பேத்கர் மற்றும் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை வழிநடத்திய பகுத்தறிவாளர் பெரியார்...

சிறுபான்மையினரை 2 ஆம் தர மக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

nandakumar
சிறுபான்மையினரை 2 ஆம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்....

ஆக்ரா: புக்கர் விருது வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலியை கௌரவிக்கும் விழா – புகாரை தொடர்ந்து நிகழ்ச்சியை ரத்து செய்த காவல்துறை

nandakumar
2022 ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயை கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ரத்து...

குஜராத் கலவர வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீஸ்தா செடல்வாத், ஆர்.பி. ஸ்ரீகுமார் பிணை மனு – தள்ளுபடி செய்து குஜராத் நீதிமன்றம் உத்தரவு

nandakumar
குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவர தொடர்பான வழக்கில் அப்பாவி மக்களை சிக்க வைக்க சதி செய்யப்பட்டுள்ள சமூக...

தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது பச்சை துரோகம் – என்.எல்.சி நிர்வாகத்திற்கு வை.கோ கண்டனம்.

nandakumar
என்.எல்.சி பொதுப்பணித்துறை நிறுவனங்கள் தொடங்குவதற்காக நெய்வேலி சுற்று வட்டார மக்கள் தங்கள் துயரங்களை பொருட்படுத்தாமல் சொத்துக்களை அளித்தனர். ஆனால், இன்று அந்த...

கர்நாடக உள்துறை அமைச்சர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் – ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 30 மாணவர்கள் கைது

nandakumar
கர்நாடக மாநில அரசின் உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவின் அதிகாரப்பூர்வ வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்த முயன்ற ஏபிவிபி அமைப்பின்...